தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் இருந்து இலங்கை பண்டார நாயக்கா விமான நிலையம் திரும்பிய 22 புத்த பிட்சுகளிடம் 110 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...
கனேடிய மாகாணமொன்று இளைஞர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கவுள்ளது. கனடாவின் மனிடோபா மாகாண முதல்வர் வாப் கினூ (Wab Kinew) சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, இளைஞர்கள் சமூக...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில்,உலகத் தலைவர்கள் வன்முறையைக் கண்டித்ததோடு, அமெரிக்க ஜனாதிபதியும் அங்கு கூடியிருந்த விருந்தினர்களும் பாதுகாப்பாக இருப்பது...
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் பயங்கரவாத குழுக்கள், ஆயுதக்குழுக்கள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உள்பட பல்வேறு சட்டவிரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கும்பல்கள் அவ்வப்போது...
வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சங்க இரவு விருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்கடனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரின் மனைவி மெலனியா, துணை...
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த சுவிஸ் ஏர் விமானம், ஓடுபாதையில் வேகமெடுத்தபோது அதன் என்ஜினில் தீப்பிடித்துள்ளது. நேற்று...
மாலியின் பாதுகாப்பு அமைச்சர் தனது வீட்டின் மீதான தாக்குதலில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். தலைநகர் பமாக்கோ மற்றும் பிற நகரங்களுக்கு அருகே ஜிஹாதி போராளிகள் மற்றும் பிரிவினைவாத...
இங்கிலாந்து நாட்டின் தெற்கு அயர்லாந்து மாகாணம் டன்முரி நகரில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் அருகே இன்று நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. உடனடியாக...
இரவு விருந்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி ஆகியோர் காயமின்றி தப்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வொஷிங்டனில் உள்ள...
கனடாவில், பூங்கா ஒன்றில் இந்திய இளம்பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில், இளம்பெண்ணொருவர் வெகு நேரமாக சலனமற்ற முறையில் அமர்ந்திருந்ததைக்...