பிரான்சிலுள்ள போர் நினைவிடம் ஒன்றில் சிகரெட் பற்றவைத்த நபர் ஒருவரின் பிரெஞ்சுக் குடியிருப்பு அனுமதியை அதிகாரிகள் பறித்துள்ளார்கள். பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Arc de Triomphe என்னும் இடத்தின் கீழ்...
ரஷ்ய ஜனாதிபதியையும் உக்ரைனின் ஜனாதிபதியையும் தாம் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று...
சூடானின் டார்பர் மாகாணத்தில் விமான நிலையத்தில், ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், கொலம்பியா நாட்டு கூலிப்படையினர், 40 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆப்ரிக்க நாடான சூடானில்,...
காசாவில் உள்ள 2000 நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்களிற்கு தனித்தீவொன்றில் வைத்து சிகிச்சையளிக்கவுள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் முஸ்லீம்கள்...
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலும் (Jaffna) மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும்...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம்(06) புதன்கிழமை, புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு...
செம்மணி மனித புதைகுழிக்கான என்னுடைய விஜயம் ஆதாரங்களை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்திற்கும் முழுமையான சுயாதீன விசாரணைக்குமான காண்புநிலையையும் அவசரத்தையும் வழங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் (Volker Türk)...
பிரான்சின் தெற்கு பகுதியில் பரவி வந்த காட்டுத் தீயானது ஓரளவு தணிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இதுவரை கிட்டத்தட்ட 11,000 ஹெக்டேர்...
பாகிஸ்தானில் (Pakistan) தஞ்சம் அடைந்துள்ள பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் (Afghanistan) அகதிகளை, மீண்டும் அவர்களுடைய நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை செப்டம்பர் முதலாம் திகதி...
ஹாங்காங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறுகிய நேரத்தில் 350 மி.மீ., அளவுக்கு பெய்தது. நம் அண்டை நாடான சீனாவின் நிர்வாக...