பறவைக் காய்ச்சல் எனப்படும் H5N1 வைரஸ், எதிர்காலத்தில் மனிதர்களிடையே பரவி உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என இந்திய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிலிப் செரியன்...
டித்வா சூறாவளி நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree)...
வெனிசூலா மீது தரைவழி இராணுவ தாக்குதல் (land strike) “விரைவில்” நடைபெறலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்க வெனிசூலா நாட்டில் பெரும்...
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய எதிர்கட்சி தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள்...
கிழக்கில் உள்ள ஒரு முக்கிய மின் உற்பத்தி நிலையத்தின் மீதான ட்ரோன் தாக்குதல்களால் சூடானின் தலைநகர் கார்ட்டூம் மற்றும் கடலோர நகரமான போர்ட் சூடான் உட்பட சூடானின் முக்கிய...
டியாகோ – கார்சியா தீவில் இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதை லண்டன் நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இதன்படி, டியாகோ கார்சியா தீவில் தஞ்சம் நாடிய 60இற்கும்...
வடகரோலினாவில் உள்ள பிராந்திய விமான நிலையத்தில் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்ததில் பலர் பலியாகி இருக்கு கூடும் என கூறப்படுகிறது. இது குறித்து பெடரல்...
பிரித்தானியாவின் லண்டன் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் நகர பொலிஸார், ‘இன்டிபாடா’ (Intifada – உலகளாவிய கிளர்ச்சி) என்ற முழக்கத்தை எழுப்புபவர்கள் அல்லது அது தொடர்பான பதாகைகளை ஏந்துபவர்களைக் கைது செய்யப்...
கனடாவின் நிதித்துறையில் அதிகரித்து வரும் பணமோசடிப் முறைப்பாடுகளை தொடர்ந்து, சர்வதேச நிதிக் குற்றத்தடுப்பு அமைப்பான Financial Action Task Force அந்த நாட்டில் நேரடி கணக்காய்வுகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில்...
ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கான எல்லையைக் கடக்க முயன்ற ஆறு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 24 பேர் கொண்ட குழுவுக்கு இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளது. எனினும்TCMV...