ஜெர்மனியில் ஆரம்பப் பள்ளியின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். ஜெர்மனியின் வடமேற்கில் உள்ள லோயர் சாக்சனி மாநிலத்தில் உள்ள பிரமாஷேவில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு...
அவுஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரிகளை தாக்க முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். செவ்வாயன்று அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ஆபர்ன் ரயில் நிலையத்தில் 28 வயதான துப்புரவுத்...
இஸ்ரேலிய குடியேறிகள் நாப்லஸ் நகரில் உள்ள பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான வீடுகள், 100-க்கும் மேற்பட்ட கார்களை தீ வைத்து எரித்தனர். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே...
மெக்சிகோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்காவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய நகரம் நியூவோ லாரெடோ. இங்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. இந்த கும்பல்களை...
தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளதால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை...
அதிகாரப்பூர்வ சாதனங்களில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இணையப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதால் குறுகிய வடிவ வீடியோ பயன்பாடான டிக்டாக் செயலியை அதிகாரப்பூர்வ...
ஹைதியில் நிலவும் நெருக்கடி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜமைக்கா பிரதமருடன் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்தார். கரீபியன் நாடான ஹைதியில் அரசியல் கொந்தளிப்பு, ஊழல், ஆயுதமேந்திய குழுக்கள் கொலை, கற்பழிப்பு,...
சிறிலங்கா அதிகாரிகள் தமது சக்தியைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன், அமைதியான சட்ட சபைக்கான உரிமையை எளிதாக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை...
கொழும்பில் தேசிய மக்கள் படை நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களில் பலர் காயமடைந்துள்ளள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 20 பேர்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாதத் தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளைத் தடுத்து வருகின்றமை மிக மோசமானது. நாடாளுமன்றத்தில் கோமாளிகளின் தலைவனாக அவர் தென்படுகின்றார் என...