ஈரானின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நீடித்தால் அமெரிக்க நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்படும் என்று ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானுக்கும் ஓமன் நாட்டும் இடையே உள்ள குறுகிய ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் தடைபட்டு நின்றன. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணைத் திறப்பு குறித்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பேசியிருப்பதை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
