கனடாவில் 100,000 பிரித்தானிய குழந்தைகள் மோசமாக நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கனடா மன்னிப்புக் கேட்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 1869க்கும் 1948க்கும் இடையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரித்தானிய குழந்தைகள்,...
கனடா மற்றும் அமெரிக்க இடையேயான உறவு பரஸ்பர மரியாதை அடிப்படையில் இருக்க வேண்டும் என பிரித்தானிய மன்னர் சார்லஸ் கூறியுள்ளார். பிரித்தானிய மன்னர் சார்லஸ் கனடாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன்...
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மனைவி கமீலாவுடன் அரசுமுறை பயணமாக கனடா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் கனடா சென்ற அவருக்கு, தலைநகர் ஒட்டாவாவில் அந்த நாட்டின் புதிய பிரதமர் மார்க்...
தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை டொரோன்டோ(Toronto) நகரத்தில் அமைப்பதற்கான தீர்மானம் டொரோன்டோ நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. Scarborough தென்மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் இந்தத் தீர்மானத்தை...
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் தமிழர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கனடாவின் தமிழர் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளிலும் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள்...
தமிழின அழிப்பு நினைவு நாள் (18) கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டுள்ளது. கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சரும், ஸ்காபுரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி,...
பொறுப்புக் கூறலுக்கும் உண்மை , நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை...
மிசிசாகா நெடுஞ்சாலை 401 வியாழக்கிழமை காலைநடந்த விபத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து சாரதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .நெடுஞ்சாலை 401 இல் ஏற்பட்ட டேங்கர் லொறி விபத்து காரணமாக...
கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்(Patrick Brown) தெரிவித்துள்ளார். தனது...
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில்...