இந்தியாவில் முறைப்படி திருமணம் நடைபெற்று கனடாவிற்கு அழைக்கப்பட்ட தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவரை வெட்டி கொலை செய்த இலங்கைத்தமிழர் மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2019ஆம்...
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பலவந்தமான அடிப்படையில் நபர் ஒருவரை கடத்திச் சென்று, சில மணி...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைன் இறையாண்மை பத்திரம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைன் இறையாண்மை பத்திரம் ரஷ்யாவின் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவிட கனடா அரசாங்கம் 500...
கனடாவில் மாணவர் கடன் தொகைகளுக்கான வட்டியை ரத்துச் செய்வதற்கு சமஷ்டி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் மாணவர் கடன் தொகைகள் மற்றும் பயிலுநர் கடன் தொகைகளுக்கு வட்டி அறவீடு செய்வதனை முற்று...
கனடாவில் பலஸ்தீன ஏதிலி பெண் ஒருவர் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு எதிர்ப்பை வெளியேற்றுள்ளார். கனடாவில் குடியேறும் நோக்கில் நாட்டுக்குள் பிரவேசித்த பாலஸ்தீனப் பெண் ஒருவர் இவ்வாறு கத்தியால்...
ஒன்றாரியோ மாகாணத்தில் கல்விப் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசாங்கத்தின் கடுமையான சட்டங்களை மீறி கல்விப் பணியாளர்கள் பாரிய பேரணியாக அணிதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றாரியோவின் குயின்ஸ் பார்க்கில் பெரும் எண்ணிக்கையிலான...
கனடாவில் 2025-ஆம் ஆண்டில் 500,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்கத் திட்டமிட்டுள்ளதாகவும், கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வருகையை அதிகரிக்க நாடு எதிர்பார்க்கும் நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில்...
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை எனவும் போர்க்குற்றம் செய்ததற்காக இலங்கை அரசு தண்டிக்கப்படும் என்றும் கனடாவின் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கனடாவின் எதிர்க்கட்சித் தலைவரும், பழமைவாதக்கட்சியின் தலைவருமான Pierre Poilievre ஞாயிற்றுக்கிழமை...
கனடாவில் சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறுவர் நல மருத்துவ மனைகளில் கூடுதல் எண்ணிக்கையில் வைரஸ் தொற்றினால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ் வைரஸ்...
ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக...