2022ஆம் ஆண்டுக்கான Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் இலங்கையர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார். Top 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது என்பது, கனடாவுக்கு...
கனடா தற்போது 2022-ஆம் ஆண்டில் 430,000-க்கும் அதிகமான நிரந்தர குடியிருப்பாளர்களை (PR) அழைக்க திட்டமிட்டுள்ளது. நீங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு மூலம் கனடா PR (நிரந்தர வதிவிடதிற்கு விண்ணப்பிக்க...
கனடாவில் ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Burnabyயில் வாழ்ந்து வந்தவர் Bakir Junaideen (57). இலங்கையிலிருந்து...
கனடாவில் மீண்டும் கோவிட் தொடர்பிலான பயண விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளன. உலகெங்கிலும் உள்ள நாடுகள் தங்கள் கோவிட் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திவரும் நிலையில், மாறாக கனடா எதிர்...
கனடாவில் எதிர்வரும் குளிர்காலம் தொடர்பில் அந்நாட்டு வானிலை பற்றிய கால அளவிலான எதிர்வுகூறல்களை வெளியிடும் Farmers’ Almanac என்ற நிறுவனம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. குளிர்காலமானது வரலாறு...
கனடாவில் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்ட 11 முக்கிய குற்றவாளிகளின் பட்டியலை கனடா காவல்துறை வெளியிட்டுள்ளது. குறித்த பட்டியலில் 9 பேர் இந்திய வம்சாவளியினர் என தெரியவந்துள்ளது. இந்த...
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயணத்தை தொடர்ந்து சீனா – தாய்வான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றங்கள் குறித்து கவலை கொண்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. பதற்ற நிலையை...
கனடாவின் மொன்றியலில் மூன்று கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்....
கனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் 1985-ம் ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட...
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் அடுத்தடுத்து மூன்று மருத்துவர்கள் மரணித்துள்ளமை வைத்தியசாலை வலையமைப்பில் அதிர்ச்சியை ஏற்ப்ப்படுத்தியுள்ளது. டொக்டர் ஜாகுப் சௌகீ (Dr. Jakub Sawicki,) , டொக்டர் ஸ்டீபன் மெக்கன்ஸீ (Dr....