தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, ஒவ்வொரு கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழர் தாயக பகுதிகளிலும்,...
தமிழீழ போராட்டத்தில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் அவுஸ்திரெலியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய நினைவெழுச்சி நாளான இன்று (27.11.2025) பசுபிக்பிராந்தியத்திய நாடுகள் முதல் அத்திலாந்திக் பிராந்திய...
மாவீரத்தின் மகத்துவத்துவத்தை தமிழர் தேசம் இன்று உணர்த்தி நிற்கிறது என்று அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். மாவீர்ர் நாள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும்...
வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேசிய காவல் படை வீரர்கள் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை...
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள தேசிய பூங்காவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை, உலகிலேயே மிகவும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இந்நிலையில், கிலாவியா எரிமலை...
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தீப்பற்றியதில் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 300 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3...
ஆசியாவில் அமைந்துள்ள நாடு தாய்லாந்து. இந்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சிங்கோரா...
நைஜீரியாவில் கடந்த வாரம் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பள்ளி மாணவியர் 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிபர் போலா டினுபு தெரிவித்தார். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில்,...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைககள் அகற்றப்பட்மை போன்ற சம்பவங்கள் ஊடாக பௌத்த, சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சிக்கப்படுகிறது என பொதுபல சேனா...
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்று புதன்கிழமையும் மாவீரர் நாள் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் காவல்துறையினரின் சில கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர்...