மடகாஸ்கரில் கெசானி புயலால் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டோமாசினாவில் நேற்றிரவு புயல் கரையை கடக்கும்போது பெய்த கனமழை, காற்றால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 20 பேர்...
பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதாம்டன் பகுதியில், 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள் வழங்கி அவரை சீண்டல்...
சீனாவின் வடக்கு மாகாணமான ஷாங்க்சியின் ஷூசோவில் உள்ள நிறுவனமொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் ஏற்பட்ட...
அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த வாரம் 2 பேர் கொடிய பாதிப்புகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன பாதிப்பு என கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. புறநகர்...
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனின் ப்ரெண்ட் பகுதியில் கிங்ஸ்பரி உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மதியம் 12:40 மணியளவில் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுவன் ஒருவன், அதே...
மெக்சிகோவில் பல்வேறு நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் அமைந்துள்ள குவாடலஜாராவில் (Guadalajara), இதுவரை 1,245 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எனவே முன்னெச்சரிக்கை...
கியூபாவின் எரிபொருள் தட்டுப்பாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. இந்தநிலையில், தனது நாட்டின் அரசியல் உறுதியைக் குலைக்க அமெரிக்கா கொடூரமான மற்றும் சுவாசிப்பையே முடக்கும் உத்திகளைக் கையாளுவதாகக்...
ஆப்பிரிக்க நாடுகளில் லிபியாவில் நடுக்கடலில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலைகள் மோதியதில் படகு தலைகீழாக கவிழ்ந்தில் படகில் பயணம் செய்த 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்....
ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் ஊழல் வழக்கில் தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக...
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போண்டாய்க் கடற்கரையில் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். அங்கு சென்ற இஸ்ரேல் பிரதமர்...