கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியக் குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியர்களான பிரவீன்பாய் சௌத்ரி (49), அவரது மனைவியான...
பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமையிலான அரசாங்கத்தில் பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜெஸ் பிலிப்ஸ், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தில் பிரதமரின் செயல்பாடுகள்...
இத்தாலிய காவல்துறையின் வரலாற்றில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் முதன்முறையாக கராபினேரி காவல்(Carabinieri police) படையின் பொறுப்பதிகாரியாக (OIC) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
ஈரானிலிருந்து சீனாவிற்கு எண்ணெய் விற்பனை மற்றும் ஏற்றுமதியை எளிதாக்க உதவுவதாகக் கூறப்படும் 12 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மாவட்டம் சரை நவ்ரங் பகுதியில் சந்தை உள்ளது. இந்த சந்தையில் இன்று வழக்கம்போல வர்த்தகம் நடைபெற்று வந்தது. மக்கள்...
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், ஒப்பந்தம் இன்னும் இறுதி...
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங்...
அமெரிக்காவில் சரக்கு ரெயில் ஒன்றில் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா – மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள டெக்சாஸ் மாநிலத்தின் லாரெடோ நகரில்...
ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் அனைத்து கப்பல்களும் இனி ‘பாரசீக வளைகுடா ஜலசந்தி அதிகாரசபையிடம்’ (PGSA) முன் அனுமதி பெறுவதுடன், பயணக் கட்டணத்தையும் (Toll) செலுத்த வேண்டும் என ஈரான்...
நெதர்லாந்து நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.வி. ஹோண்டியஸ்’ (MV Hondius) சொகுசு சுற்றுலா கப்பலில் பரவி வரும் ‘ஹான்டாவைரஸ்’ தொற்றால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ள செய்தி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை...