ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஈரானில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன.ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா...
ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ள பல உயர் அதிகாரிகள் பதவி விலகலை அறிவித்த வண்ணம் உள்ளனர்.இந்தப் பதவி விலகல் என்பது அமெரிக்காவைப் பொறுத்த வரையில் தாங்கிக் கொள்ள முடியாத துயரமாகப் பார்க்கப்படுகின்றது....
ஈரானின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஈரானின் புஷேர் மாகாணத்தில் உள்ள அசலூர் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்...
லெபனானின் குடியிருப்புப் பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியின் மீது இஸ்ரேல் ராணுவம்...
ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் மறைந்த செயலாளர் அலி லாரிஜானி, அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஈரானியத் தலைவர்களைக் கொல்வது நாட்டை மேலும் பலப்படுத்தும் என்று...
வட கொரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் கிம் ஜோங் உன்-னின் தொழிலாளர் கட்சி, ஏறக்குறைய முழுமையான ஆதரவுடன், 99.93 சதவிகித வாக்குகளையும் அனைத்து இடங்களையும் கைப்பற்றி அமோக...
மத்திய கிழக்கில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய விமானப்படை தளத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதில், அவுஸ்திரேலிய இராணுவ வசதிகளுக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அண்டனி...
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் அலி லாரிஜானி ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டதை, அந்த மன்றம் உறுதிப்படுத்தியதாக ஈரானின் செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அலி லாரிஜானி கொல்லப்பட்டதை இன்று...
இஸ்ரேலிய இராணுவத்தின் தென் பிராந்திய கட்டளை தலைமையகம் மற்றும் ‘ரஃபேல்’ (Rafael) ஆயுத நிறுவனத்தின் தளங்கள் மீது ஈரான் பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் தற்போதைய போரின்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது திங்கள்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில...