நைஜீரியாவின் கானோ மாகாணத்தில் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள், சரக்குகளை ஏற்றிச் சென்ற ட்ரெய்லர் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக...
அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தண்டனை பெற்றவரான கிஸ்லைன் மெக்ஸ்வெல், அமெரிக்க ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ளார். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இணைந்து மேற்கொண்ட பாலியல் கடத்தலுக்காக...
வடக்கு லெபனானின் திரிப்போலி நகரில் அடுத்தடுத்த இரண்டு கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை (08)...
ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து, வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் “மிகுந்த கவலை” கொண்டுள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. அவர்களின் கவனம்...
பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல், மீண்டும் உலகை அதிர வைத்துள்ளது. இது, அந்நாடு இன்று எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சூழலின் அபாயகரமான நிலையை...
சீனாவின் வடக்கே ஷான்க்சி மாகாணத்தில் ஷான்யின் கவுண்டி பகுதியில் ஷூசோ நகரில் சனிக்கிழமை (07) அதிகாலை இரசாயன நிறுவனத்தில் வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 08 பேர் உயிரிழந்துள்ளனர்....
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் வாஷிங்டனுக்கு பலமுறை பயணம் செய்து அமெரிக்காவின் ஆதரவைப்பெற முயற்சி செய்தனர். சர்வதேச...
அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு குடியேற்றக் கொள்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய “மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் ” பட்டியலை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது....
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது கடந்தகால தொடர்புகள் அம்பலமானதை அடுத்து, பாரிஸின் மதிப்புமிக்க அரபு உலக முகமையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் முன்னாள் பிரெஞ்சு கலாச்சார அமைச்சர். அத்துடன் அவர்...
அணுசக்தித் திட்டத்திற்கான புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் சம்மதிக்காவிட்டால், அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேற்காசிய நாடான...