அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ,வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு” அமைப்பினால்...
இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனவழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என கத்தோலிக்க அருட்தந்தை ஜீவந்த பிரிஸ் மதெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை...
கனடாவில் தமிழர்கள் அதிகம் பயணிக்கும் ரொரன்ரோ விமான நிலையத்தில் மோசடிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பொதிகள் மாற்றப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக...
அமெரிக்காவின் காதிக ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அத்துடன் 9 பேர் வரை காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் மாகாணத்தில் லாங்விவ் உள்ள காகித ஆலையில் திடீரென...
லாவோஸில் உள்ள குகையொன்றில் வௌ்ள நீ்ர் புகுந்ததால் சுமார் ஒரு வாரகாலமாக அக்குகையில் சிக்கியுள்ள ஏழு கிராமவாசிகளை மீட்கும் நடவடிக்கைகள் குகைச் சுழியோடிகளால் குறுகிய பாதைகள் வழியாக நுட்பமான...
பிராந்தியத்தில் மீண்டும் ஒரு ஆயுதமேந்திய மோதல் வெடிப்பதைத் தவிர்த்து, புதிய உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கி ஈரான் பயணிக்க வேண்டும் என ரஷ்ய பாதுகாப்பு பேரவையின் துணைச் செயலாளர்...
இஸ்ரேலில் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக சிறைபிடித்து சென்றனர். அவர்களை மீட்கும் நோக்கில்...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவையின் 5வது நேரடி அமர்வு நெதர்லாந்து நாட்டின் டென்ஹார்க் நகரில் மே மாதம் 18,19,20 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. 18ம் திகதி மதியம் நாடுகடந்த...
கனடாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து சென்று குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். இந்த நிலையில், அந்நாட்டில் தெற்காசிய வர்த்தக உரிமையாளர்கள் பலரை, சிலர்...
கனேடிய அரசு, இந்தோனேஷியா மற்றும் மலேசியாவின் சில குடிமக்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. மே 25, 2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, தகுதி...