இத்தாலி(Italy) நாட்டிலுள்ள 21 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ரோம், பொருளாதார சக்தி...
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்தனர். பிலிப்பைன்ஸின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டாவோ மாகாணத்தின் 70 கி.மி., தொலைவில் 101 கி.மீ.,...
இலங்கையில் (Srilanka) காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையும் பொறுப்புக் கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை தனது...
யாழ்ப்பாணம்(jaffna), செம்மணி மனிதப் புதைகுழியில்(chemmani mass graves) இன்று கைக்குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 3 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில்...
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் தன்னால் முன்னேற்றத்தை அவதானிக்கமுடிவதாக அந்த அலுவலக அதிகாரிகளிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு...
ஈரானின் உயர் அரசு அதிகாரிகள் உட்பட அவர்களுடன் தொடர்புடைய பலர் எவ்வாறு கனடாவிற்குள் நுழைந்தனர் என்பது குறித்து கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) தற்போது தீவிர விசாரணை நடத்தி...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் செம்மணி புதை குழியில் புதைக்கப்படாமல் அனைவரும் விதைக்கப்பட்டுள்ளனர் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்....
அமெரிக்கா கூறுவதைப் போல நாம் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக இன்று(26) மக்கள் முன் வந்து...
நான்கு வாரங்களுக்கு முன்பு செயல்படத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்தும் விநியோக மையங்களில் மனிதாபிமான உதவியை பெறச்சென்றபோது குறைந்தது 549...
இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் கூட்டாக மனு...