கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பிடிவாதம் காட்டி வரும் நிலையில், இது குறித்து விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ...
ரஷ்ய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தொடர்ந்து கைப்பற்றிவரும் நிலையில், அணு ஆயுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்....
மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. பணவீக்கத்தால்...
கிறீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான விருப்பங்கள் குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துரையாடி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதில் இராணுவ பயன்பாடும் அடங்கும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. நேட்டோ...
தமிழ் மக்களுக்கு நீதியையும், நிலையான அரசியல் தீர்வையும் வழங்குவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன் வரவேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன்...
ஈரானில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நாணய மதிப்பு சரிவு காரணமாகத் தொடங்கிய மக்கள் போராட்டம், தற்போது நாடு தழுவிய அளவில் ஒரு பெரிய கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த...
வங்கதேசத்தில் 24 மணி நேரத்தில் இரண்டாவதாக ஒரு ஹிந்து கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்கள் போராட்டத்தால் முன்னாள் பிரதமர்...
ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிர், பனிப்பொழிவு மற்றும் உறைபனி காரணமாக இதுவரை குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கடும் வானிலை சூழல் காரணமாக வீதி, தொடருந்து...
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது அமைச்சரவை எம்.பி.க்கள் மீது அமெரிக்கா போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் கொகைன் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்க...
எத்தியோப்பியாவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புலம்பெயர் தொழிலாளர்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். எத்தியோப்பியாவின் வடகிழக்கு அபார் பகுதியில் செமரோ நகரில் 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிய லாரி...