ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் பொலிஸ் நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் திடீரென்று வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில்...
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. போர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆனபோதும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்தபோரை நிறுத்துவதற்கு...
ஸ்வீடனில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பஸ் புகுந்ததில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மத்திய...
சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing) கோயிலில் நேற்று முன்தினம் (12) தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1,500...
இந்தோனேஷியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, இரண்டு பேர் பலியாகினர்; 21 பேர் மாயமாகினர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், 17,000 தீவுகள் உள்ளன. இங்கு அக்டோபர்...
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் 150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளனர். 9 மாத கர்ப்பிணி பெண் உள்பட மொத்தம் 153 பாலஸ்தீனர்களை ஏற்றிச் சென்ற தனியார்...
பிரித்தானியாவில் அகதிகளுக்கான நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை வழங்கப்படுவதில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறித்த விடயத்தை உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத்தால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வரும் திங்கட்...
ஸ்பெயின் நாட்டில் இளைஞர் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 14 சிறுவர்கள் மாயமானதைத் தொடர்ந்து சட்டவிரோத புலம்பெயர்தல் தொடர்பில் அதிரவைக்கும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மே மாதம், வடமேற்கு ஆப்பிரிக்க நாடான...
ரொரன்ரோவில் சம்பவித்த கோர விபத்தில் தமிழ் பெண் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை ரொரன்ரோவில் ஏற்பட்ட விபத்தில் 34 வயதான சிந்துஜா ஜீவராஜ்...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அடுத்த வாரம் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Sanakiyan) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் குறித்த தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை...