அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு நாடுகள் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர்...
சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும் 61 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹுனான் மாகாணத்தில்...
தெற்கு லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாதவரை, அந்த நாட்டுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முடியாது என லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி தெரிவித்துள்ளார். லெபனானின் ‘அன்-நஹார்’...
கடந்த வார இறுதியில் மட்டும் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக சுமார் 900 புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை துவங்கி, கடந்த வார இறுதியில் 890...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில்...
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று திங்கட்கிழமை ஒரு கைக்குழந்தை உட்பட மேலும் 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் அடையாளம் காணப்பட்ட 4 எலும்புகள் அகழ்ந்தும்...
கனடாவை இந்தியா உளவு பார்த்ததாக அந்நாட்டு உளவுத்துறை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. கனடாவின் உளவுத்துறை அமைப்பு Canadian Security Intelligence Service (CSIS) வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்தியா, சீனா,...
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற கனடா பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை, அர்மீனியா நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய அரசியல் சமூக உச்சி மாநாட்டில் கனடா பிரதமரான மார்க் கார்னி கலந்துகொண்டார்....
ஹோர்முஸை (Strait of Hormuz) திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகள், ஈரானின் ஏழு “சிறிய படகுகள்” மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச...
பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹார்டிலாட் கடற்கரையில் இருந்து நேற்று இரவு படகு ஒன்று 82 அகதிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அவர்கள் ஆங்கில கால்வாய் வழியாக இங்கிலாந்து...