வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு அல்ஜீரியா. இந்நாட்டின் தலைநகர் அல்ஜியர்சில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறறது. ஆதரவற்ற குழந்தைகள் இங்கு வசித்து வருகின்றனர்…. இந்நிலையில், இந்த காப்பகத்தில் கடந்த...
உக்ரைன் – ரஷியா போர் 5வது ஆண்டாக நீடித்து வரும் நிலையில் ரஷிய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்....
ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவை காரணம் காட்டி ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க உளவுத்துறையினரால் தவறாக...
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு . இந்நாட்டின் கஜமர்கோ மாகாணம் சான் ஜுன் மாவட்டத்தில் இருந்து கியுடெட் டி டியோஸ் மாகாணத்திற்கு நேற்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த...
ஒஸ்லோ – நோர்வேயின் தென்பகுதியில் உள்ள டிரம்மென் நகருக்கு அருகில் நேற்று(17.7.2026) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக மீட்புப் பணி...
வியட்நாமின் வடக்குப் பகுதியில் லாய் சாவ் (Lai Chau) மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காணமல்...
பசிபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ...
சீனாவின் சோங்க்சிங் நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பாறைகள் சரிந்து சாலைகள் மூடப்பட்ட நிலையில், பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சீனாவின்...
இந்த ஆண்டு மத்திய கிழக்கில் புதிய போர் வெடித்த பிறகு, முதல் முறையாக சிரியா எல்லைக்குள் ஈரான் நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள அல்-தன்பு (al-Tanf)...
ஜோர்டானில் உள்ள அஸ்ராக் (Azraq) இராணுவத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் போர் விமானங்கள், இராணுவத் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக...