உகாண்டாவில் தொடக்கப் பள்ளி குழந்தைகள் சுற்றுலா சென்ற வாகனம் சாலையோரத்தில் உள்ள பெரிய பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உகாண்டாவில் தொடக்கப் பள்ளி குழந்தைகள்...
குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து 21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. 4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை தங்களது ஆயுதப் படைகள் இடைமறித்து அழித்துள்ளதாக குவைத்...
வடக்கு ஒன்ராறியோவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரமாக எரிந்துவரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகையானது, ரொறன்ரோவின் காற்றின் தரத்தை தற்போது உலகின் மிக மோசமான நிலைக்கு உயர்த்தியுள்ளது. அத்துடன், வடகிழக்கு...
அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து உறுதியான முறையில் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின்...
அமெரிக்காவின் கடும் எரிபொருள் தடைக்கட்டுப்பாடுகள் காரணமாக கியூபாவின் மின் உற்பத்தி கட்டமைப்பு பெரும் அழுத்தத்தைச் சந்தித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (14) அங்கு மீண்டும் நாடளாவிய ரீதியில்...
ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தளங்களை இலக்காக கொண்டு அமெரிக்கா 7 மணிநேரம் தாக்குதல் நடத்தி உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியது...
பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரின் மையப்பகுதியில் கட்டுமானப் பணியிலிருந்த ‘ஒக்ஸி டவர்’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்புக் கோபுரக் கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை (14) காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி . இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல்...
ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான், தற்போது தனது அடுத்த ஆபத்தான வியூகத்தை கையில் எடுத்துள்ளது. ஏமனில் உள்ள தனது ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களைப்...
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வந்த சண்டை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனிடையே ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற கப்பல்கள் மீது...