கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில், கனேடிய பிரதமர் மார்க் கார்னியுடன் “மிகவும் பயனுள்ள” முதல் சந்திப்பு நடந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் என்று அழைக்கப்படும் சட்டமூலம் 104 ஐ எதிர்த்து இலங்கை குழுக்கள் தாக்கல் செய்த வழக்கை கனேடிய உச்ச நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளதாக ஒன்ராறியோ...
எதிர்வரும் ஏப்ரல் 28, 2025 அன்று நடைபெறவுள்ள கனேடிய பொதுத் தேர்தல் களத்தில், மொத்த வேட்பாளர்களில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தநிலையில், தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் வேட்பாளர்களில்...
நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக நடந்த போராட்டம் வன்முறையாகி இருவர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக மன்னராட்சி நடைபெற்று வந்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு மன்னராட்சிக்கு எதிரான புரட்சிக்கு...
அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, போர் களத்தில் முழுமையாக தங்கள் கை ஓங்கியுள்ளதாகவும் புடின் தெரிவித்துள்ளார்....
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் நுழைவதற்கு பிரான்ஸ் பொலிஸார் உதவுவதாக பிரித்தானியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வடபிரான்சில் உள்ள Gravelines என்னுமிடத்துக்கு அருகிலுள்ள கடற்கரை ஒன்றிலிருந்து சுமார் 100 பேருடன் சிறுபடகொன்று...
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத்தைக் கண்டித்து, நாடு முழுதும் கலவரம் வெடித்தது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அதிபராக பிரபாவோ இருக்கிறார். கடந்த அக்டோபரில் பதவியேற்ற...
தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடடம் இடிந்து விழுந்ததால், ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது....
கிரீன்லாந்தை கைப்பற்றும் முடிவில் டொனால்டு ட்ரம்ப் தீவிரமாக இருப்பார் என்றால் ஆர்க்டிக் பகுதியில் போர் வெடிக்கும் என்பது உறுதியென ரஷ்ய ஜனாதிபதி புடின் திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ட்ரம்பின்...
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் உயிரிழந்தனர். காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி...