சீனாவில் பலத்த புயல் மற்றும் மண்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததோடு 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெள்ளத்தில் மூழ்கிய பண்ணையொன்றிலிருந்து சுமார் 900 பாம்புகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது....
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து இன்று அதிகாலை (8) அமெரிக்கா சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ், கார்க் தீவு ஆகிய பகுதிகள்...
கொல்லப்பட்ட ஈரானிய ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி ஈராக் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமேனியின் இறுதிச்சடங்குகள் கடந்த ஜூலை 4 அன்று தொடங்கின. ஈரானின் மஷாத்...
2022 இல் போர் தொடங்கியது முதல் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 8,500க்கும் மேற்பட்ட ரஷியப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன், ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில்...
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ . இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை, உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படததால் அவ்வப்போது படகு விபத்துகள்...
போர்ச்சுகல் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள விசேயு மாவட்டத்தில் இருக்கும் வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு எதிர்பாராத விதமாக காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக இந்த தீ...
கனடாவை வீழ்த்தி மொராக்கோ அணி 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சனிக்கிழமை ஹூஸ்டனில் நடந்த 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட்...
ஐரோப்பிய கண்டத்தை உலுக்கி வரும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் நாட்டில் மட்டும் ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் 2,000-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரான்சில்...
எத்தியோப்பியா நாட்டின் டெஸ்சி பகுதியில் இருந்து தலைநகர் அடிஸ் அபாபா நோக்கி இன்று காலை பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் வடக்கேயுள்ள அம்ஹாரா பகுதிக்கு வந்தபோது,...
ஈரானின் உச்ச தலைவர் என அறியப்படும் அலிகாமேனியின் இறுதிச் சடங்கில் சர்வதேச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலர் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் திரண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், கடந்த...