கனடாவில் விமான ஊழியர்களின் வேலை நிறுத்தம் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்நிலையில், பேச்சு நடத்த ஊழியர் சங்கத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். வட அமெ ரிக்கா நாடான...
பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓர்டோஸ், பாவோடா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த கனமழையால் ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி...
கனடாவில் (Canada) திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் கனடாவின் வான்கூவர் தீவு கடற்கரையில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 4.1 ரிச்டர்...
ஆப்பிரிக்காவின் 2-வது பெரிய நாடு காங்கோ ஜனநாயக குடியரசு. இங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. உகாண்டாவை மையமாக கொண்டு செயல்படும் இந்த...
சுவீடனில் அமைந்துள்ள 113 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை வேறு இடம் ஒன்றிற்கு மாற்றுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட கிருனா தேவாலாயம் 35...
அமைதிக்கு ஒத்துழைக்கவில்லை எனில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்வார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த...
எரிபொருள் ஏற்றிச்சென்ற ரஷ்யாவுக்குச் சொந்தமான சரக்கு தொடருந்து மீது உக்ரைன் இன்று ( 19) தாக்குதல் நடத்தியதில் குறித்த தொடருந்து கவிழ்ந்து தீப்படித்து எரிந்துள்ளது. தொடருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால்,...
ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான மாணவர் விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க (USA) சட்டத்தை மீறியதாலும் அதிக காலம் நாட்டில் தங்கி இருப்பதாலும் இந்த நடவடிக்கை...
செம்மணி அவலங்களின் உண்மைகளை வெளிஉலகுக்கு கொண்டுவந்த முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச சிறைக்குள் அனுபவித்த அச்சுறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த உண்மைகள் அணைத்தையும் மறைந்த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட காலத்தில் அரசாங்கத்தில் மூன்றாம் தரத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சித் மத்தும பண்டார தொடர்பில்...