புங்குடுதீவு – வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ். சிறைச்சாலையில் இன்று காலை அவர் தவறான முடிவெடுத்து உயிரை...
சமீபத்திய நீதிமன்ற விவகாரங்கள் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, முடிந்தால் பசில் ராஜபக்சவை மீண்டும் அழைத்துவருமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்...
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரால் சுடப்பட்டு உயிரிழந்த சந்தேக நபரை பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர். அந்த சந்தேக நபர்...
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர எபோலா பரிசோதனை நடைமுறைகளை அறிமுகப்படுத்தி, அமெரிக்கா உலகளாவிய சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த 21 நாட்களுக்குள் காங்கோ...
இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் அவிச்சாய் அத்ராயி, தெற்கு லெபனான் பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். ‘X’ தளத்தில் அரபு மொழியில்...
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் பம்பங்கா மாகாணம் ஏஞ்சல்ஸ் நகரில் பரங்கெ பலிபஹொ பகுதியில் 9 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில்,...
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர், பாதுகாப்புப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின்...
பாகிஸ்தானின் குவெட்டா அருகே ஜாபர் விரைவு ரெயில் மீது வெடிகுண்டு இருந்த வாகனத்தை பயங்கரவாதிகள் மோதினர். இந்த தாக்குதலில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜாபர் விரைவு ரெயில்...
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியில் உள்ள விண்வெளி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், ஆபத்தான இரசாயனம் கொண்ட பெரிய அளவிலான சேமிப்புத் தொட்டி ஒன்று வெடிக்கும் அல்லது கசியும் அபாயம்...
தனது இரு கால்களையும் இழந்த, ரஷ்யாவின் முன்னாள் இராணுவ வீரரான ருஸ்தம் நபியேவ், செயற்கைக் கால்களின் உதவியின்றித் தனது கைகளை மட்டுமே பயன்படுத்தி உலகின் மிக உயர்ந்த சிகரமான...