இஸ்ரேலிய இராணுவத்தின் தென் பிராந்திய கட்டளை தலைமையகம் மற்றும் ‘ரஃபேல்’ (Rafael) ஆயுத நிறுவனத்தின் தளங்கள் மீது ஈரான் பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் தற்போதைய போரின்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது திங்கள்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில...
இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக ஒரு புதிய சுற்று ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை நடத்தியுள்ளது. அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போர் வெடித்ததிலிருந்து, முதல் முறையாக மூலோபாய திட எரிபொருள் செஜ்ஜில்...
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் முக்கியமான கடல் பாதையான Strait of Hormuz பாதுகாப்பை உறுதி செய்ய மற்ற நாடுகளும் பங்கெடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
2001ஆம் ஆண்டில் நடந்த September 11 attacks (9/11) வரலாற்றில் மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், ஈரானின் உயர்நிலை தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் அலி...
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் மகன் மற்றும் தற்போதைய புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனியை அமெரிக்கா இலக்கு வைத்தால், அதற்கான விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும்...
நெதா்லாந்து தலைநகா் ஆம்ஸ்டா்டாமில் உள்ள ஒரு யூதப் பள்ளி மீது சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபா்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினா். இதில் பள்ளியின் வெளிப்பக்கச் சுவா் மற்றும் மழைநீா்...
உலகம் மொத்தம் எண்ணெய் விநியோகம் ஸ்தம்பித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஆயிரக்கணக்கான அமெரிக்க கடற்படை வீரர்களை ட்ரம்ப் களமிறக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் அமெரிக்க இராணுவம்...
ஈரானின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நீடித்தால் அமெரிக்க நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்படும் என்று ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கும் ஓமன் நாட்டும் இடையே உள்ள குறுகிய ஹோா்முஸ்...
வடகொரியா இன்று சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றினை ஏவியுள்ளதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான் பிரதமரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், அண்மையில் நாட்டின்...