டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த சுவிஸ் ஏர் விமானம், ஓடுபாதையில் வேகமெடுத்தபோது அதன் என்ஜினில் தீப்பிடித்துள்ளது. நேற்று...
மாலியின் பாதுகாப்பு அமைச்சர் தனது வீட்டின் மீதான தாக்குதலில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். தலைநகர் பமாக்கோ மற்றும் பிற நகரங்களுக்கு அருகே ஜிஹாதி போராளிகள் மற்றும் பிரிவினைவாத...
இங்கிலாந்து நாட்டின் தெற்கு அயர்லாந்து மாகாணம் டன்முரி நகரில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையம் அருகே இன்று நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. உடனடியாக...
இரவு விருந்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி ஆகியோர் காயமின்றி தப்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வொஷிங்டனில் உள்ள...
கனடாவில், பூங்கா ஒன்றில் இந்திய இளம்பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில், இளம்பெண்ணொருவர் வெகு நேரமாக சலனமற்ற முறையில் அமர்ந்திருந்ததைக்...
அமெரிக்காவின் லூசியானாவில் பேட்டன் ரூஜில் பகுதியில் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் உணவுக்கூடத்தில் 2 குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் நோக்கி துப்பாக்கியால்...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் இன்று(25) காலை சில சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது. சவூதி அரேபியாவின் மதீனா, ஓமானின் மஸ்கட்...
லெபனானில் போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளபோதும், ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக, தெற்கு...
ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்படாத வரை வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர முடியாது என்று ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானியத் தூதர் அலி பஹ்ரைனி...
ஈரானை பொருளாதார ரீதியில் முடக்கி, அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க வைக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. ஈரானின் முக்கிய வருவாய் ஆதாரமான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தடுக்கும் வகையில் அமெரிக்கா...