இங்கிலாந்து பிரதமர் பதவியை கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்க உள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து பொதுத்தேர்தலில் தொழிலாளர்...
எபோலா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய, தற்காலிக எல்லை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த 21 நாட்களுக்குள் காங்கோவிற்குச் சென்ற எந்தவொரு வெளிநாட்டினருக்கும் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என்று...
தென் அமெரிக்க நாடான கயானாவின் கடற்கரைப் பகுதியில் 116 பயணிகள் மற்றும் மாலுமிகளுடன் சென்ற எம்.வி. பரிமா என்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 50க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்....
கனடா நாட்டில் தற்போது நூற்றுக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் அங்கிருந்து வரும் புகை, அமெரிக்காவின் பல மாகாணங்களைச் சூழ்ந்துள்ளதால் அமெரிக்க மக்கள் வீடுகளுக்குள்...
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில், மூன்று நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 வயது சிறுமி உட்பட 5 பேர் பத்திரமாக...
பெருவின் ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.5 ஆக பதிவானதாக அதிகாரிகள்...
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு அல்ஜீரியா. இந்நாட்டின் தலைநகர் அல்ஜியர்சில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறறது. ஆதரவற்ற குழந்தைகள் இங்கு வசித்து வருகின்றனர்…. இந்நிலையில், இந்த காப்பகத்தில் கடந்த...
உக்ரைன் – ரஷியா போர் 5வது ஆண்டாக நீடித்து வரும் நிலையில் ரஷிய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்....
ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவை காரணம் காட்டி ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க உளவுத்துறையினரால் தவறாக...
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு . இந்நாட்டின் கஜமர்கோ மாகாணம் சான் ஜுன் மாவட்டத்தில் இருந்து கியுடெட் டி டியோஸ் மாகாணத்திற்கு நேற்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த...