பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், அவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக...
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்டத்தில், வியாழக்கிழமை (13) வரையிலான 51 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 312 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை, செம்மணியில் இதுவரையில் 105 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட...
டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது என்னும் விருது...
கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்து நீக்கி நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி 70,000-க்கும் மேற்பட்ட கனடா குடிமக்கள் இணையவழி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். கனடாவின் உள்நாட்டு...
அமெரிக்காவின் மாசசூ செட்ஸ் மாகாணத்தில் உள்ள ஆக்டன் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுதா வெங்கடேசன் (வயது 45), தனது கணவர், மகன்கள் அர்ஜூன் அரவிந்த் (17), சித்தார்த்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில், அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் Truth API எனும் புதிய சேவைக்கு எதிராக வழக்கு...
வரும் 2029 உடன் அமெரிக்க அதிபர் பதவிக்காலம் முடிகிறது. அதுவரை அமெரிக்காவுடனான போரை நீட்டிக்க உள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகரான முகமது...
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படும். இதனால் பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரம் போன்ற சூழல் உருவாகும். முழு...
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றையதினம்(12.08.2026) நடைபெற்றுள்ளது. இதன்போது 05 மனித எலும்புக்கூடு இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06...
ஜிம்பாப்வே நாட்டின் கரிபா ஏரியில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரி ஜிம்பாப்வே மற்றும்...