பிரித்தானியாவின் லண்டனில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் நேற்று அதிகாலை...
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். நேற்று, தெற்கு லெபனானின் அல் நஹ்ர் கிராமத்தில், காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல வந்த...
அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளின்படி ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கோரினால், இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாது என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது....
காசாவிற்குள் உதவிப்பொருட்கள் செல்லாத வகையில் எல்லைகளை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. தடையை எதிர்த்து ‘சுமூத் புளோட்டிலா’ என்ற உதவிக்கப்பல் காசாவுக்கு உதவிப்பொருட்களை எடுத்து வந்த நிலையில் அந்த கப்பல்...
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட கேஸ் வெடிவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
ஈரான் – அமெரிக்கா இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு காரணமாக மத்திய...
நீர்கொழும்பு, சீதுவ பகுதியில் வயதான மூதாட்டி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான முக்கிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 79 வயதான மூதாட்டி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஒரு...
தமிழர் ஒற்றுமையைச் சிதைக்கத் துடிக்கும் இராமநாதன் அர்ச்சுனா பேசிய பேச்சுகளை திரும்ப பெற்று மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ச.இராமதாசு அறிவுறுத்தியுள்ளார். இது...
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், அண்மையில் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு எபோலா (Ebola) வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட நபர்...
2026 FIFA ஆண்கள் உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்காக கனடா 1 பில்லியன் கனேடிய டொலரை செலவிட உள்ளது. இதில் 473 மில்லியன் டொலரை கூட்டாட்சி அரசாங்கம் வழங்கும், மீதியை...