போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதற்காக ஈரான் மீது தாக்குதல்களைத் தொடரப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக...
வெனிசுலாவில் கடந்த 25-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து...
சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று அதிகாலை ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்த...
மேற்கு ஐரோப்பிய நாடுகளைக் கடந்த சில நாட்களாகக் கடுமையாகப் பாதித்து வரும் வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக, பிரான்ஸில் மட்டும் எதிர்பாராத விதமாக சுமார் 1,000...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தங்களுக்கு...
வெனிசுலா நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெனிசுவேலாவின் வடக்குக் கரையோரப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக இடிபாடுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின்...
அண்மைய சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் அதீத வெப்பநிலை பதிவாகி வருகிறது.இதனால் மக்கள் வெப்பத்தை தணிக்க நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இவ்வாறு பிரான்ஸ் நாட்டில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க...
ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடுகடத்துவதை அதிகரிக்க ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது. ஜேர்மன் உள்துறை அமைச்சகம், தாலிபான் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடுகடத்துவதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது....
லக்னோவில் தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ அடுத்த புரானியா கிராமத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தரைத்தளத்தில்...
ஜனநாயக கொங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள கோமா நகரிலும், அண்டை நாடான ருவாண்டாவின் கிசெனி நகரிலும் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு காரணமாக, இரு நாடுகளுக்கும்...