யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்ப ணிகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள்...
பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று(20) அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் இடம்பெற்றுள்ளது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால்...
திருகோணமலை (Trincomalee) – சம்பூர் கடற்கரை ஓரமாக கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இன்று (20) குறித்த கண்ணிவெடி அகழும்...
ரஷ்யா மீது உக்ரைன் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் மொஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குறைந்தது 140 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய...
ஈரானில் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து பதற்றத்தை உருவாக்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 670 கி.மீ.,தொலைவில் அபாடன்...
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள்...
இந்தோனேஷியாவில் 280க்கும் மேற்பட்டோருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இந்தோனேஷியாவில் பல தீவுகள் உள்ளன....
செம்மணி மனித புதைக்குழி பேரவலத்திற்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் சர்வதேச கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பேரிணியானது, நாளை(21) அவுஸ்திரேலியாவில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து கான்பராவில் ஐக்கிய...
காசாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய உதவி விநியோகத்தை பெறுவதற்கு காத்திருந்த பலஸ்தீனர்கள் மீது வடக்கு காசாவின் அல் சுதைனியா பகுதியில் இஸ்ரேல் நேற்று...
இந்தியா – கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் கோயில் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா...