பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தலைமைத்துவ விமர்சனங்கள் தொடர்பாக, எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானில் தொடர்ந்து அமைதியின்மை நிலவி வரும்...
சுவிட்ஸர்லாந்து செங்காளன் நாடாளுமன்றத்தின் முதல்வராக ஈழத் தமிழர் துரைராஜா ஜெயக்குமார் பதவியேற்றுள்ளார். இந்நிகழ்வு சுவிட்ஸர்லாந்து செங்காளன் நகரில் நேற்று முன்தினம் (20-01-2026) இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில், சுவிட்ஸர்லாந்து செங்காளன் நாடாளுமன்றத்தின் முதல்வராக...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும்...
கிரீன்லாந்து விவகாரத்தில் பிரித்தானியா உட்பட 8 ஐரோப்பிய நாடுகள் மீது அறிவிக்கப்பட்ட 10 சதவீத வரியை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். நேட்டோ தலைவர் மார்க் ரூட்டேவுடனான மிகவும் பயனுள்ள சந்திப்பிற்குப்...
சிரியாவில் அகமது ஹுசேன் அல் சாரா தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இதனிடையே, அந்நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்ததில் குர்திஷ் ஆயுதக்குழுவின் சிரியா ஜனநாயகப்படை முக்கிய பங்காற்றியது....
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் தொடங்கி 4 ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. என்றபோதிலும் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல்...
சுயாட்சி பெற்ற டென்மார்க் பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் அந்தத் தீவுப் பகுதிக்கு டென்மார்க் மேலதிக துருப்புகளை...
தமிழ் மக்களின் காணிகளை தொடர்ச்சியான கையகப்படுத்திக் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து விட்டு, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை வழங்குவது எந்தளவுக்கு நியாயமாகும். எங்கள் விளைநிலங்களை,தோட்டங்களைத் தாருங்கள். தரையிலும்...
விடுதலைப் புலிகளின் தலைவரை நான் சமரசப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் சார்பில் அவரையும், அவருடைய குழுவினரையும் சந்திப்பதற்கான ஏற்பாட்டை நோர்வே சமாதான ஏற்பாட்டாளர்கள் செய்த சமயத்தில் எங்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது என்று...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜர். இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும்...