அண்மையில் ஏற்பட்ட பேரிடரின் போது பலரின் உயிரை காப்பாற்றிய இளம் யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. களனி கங்கையின் ராணியாக...
‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை ரூபாய் 10.9 பில்லியன்) நிதியை கோரி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய...
கனடா, உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க 1.2 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளது. கனடா அரசு, உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களை தனது பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அழைத்து வர 1.2...
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று சாலையில் சிக்கிய நிலையில், பொலிசார் சாரதி உட்பட 14 பேரைக் கைது செய்துள்ளனர். ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள M40 வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில்...
வெனிசுலா கடற்கரையில், தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளதுடன் வாஷிங்டன் மற்றும் கராகஸ் இடையே பதற்றங்களை கடுமையாக...
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில், பிரதமர் ரோசென் ஜெல்யாஸ்கோவ் தலைமையிலான சிறுபான்மை கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் அரசு அறிவித்த பட்ஜெட்டில் வரி உயர்வு, சமூக பாதுகாப்பு பங்களிப்பு...
மியான்மரில் மருத்துவமனை மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், நோயாளிகள், உறவினர்கள், மருத்துவ பணியாளர்கள் என 31 பேர் உயிரிழந்தனர்; 68 பேர் காயமடைந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான...
கருங்கடலில் ரஷியாவின் 3 எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த 2 வாரங்களில் உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர்...
கோவா தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விடுதியின் உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா, சவுரப் லுாத்ரா ஆகிய இருவரும் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர். வடக்கு கோவாவின்...
வலுக்கட்டாய காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்கால் அவலத்தில் மட்டுமே தொடங்கியதல்ல. ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தொடக்கத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்ட அநீதி என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்...