பெல்ஜியத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பக்கென்ஹவுட் என்ற கிராமத்தில் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் மீது ரெயில் மோதியது. இந்த விபத்தில் 4...
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த...
உக்ரைனியத் தலைநகர் கீவ் மீது புதிய திட்டமிட்ட தாக்குதல்களை தொடங்கப்போவதாக ரஷ்யா அச்சுறுத்தியுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனியத் தலைநகர் கீவ் மீது தனது மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றை நடத்திய சில...
பிரித்தானியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் நகரில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயதுடைய பெண்...
பாகிஸ்தானில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாத் நகரிலிருந்து பெஷாவர் நோக்கிப்...
புங்குடுதீவு – வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ். சிறைச்சாலையில் இன்று காலை அவர் தவறான முடிவெடுத்து உயிரை...
சமீபத்திய நீதிமன்ற விவகாரங்கள் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளதாக கூறியுள்ள பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, முடிந்தால் பசில் ராஜபக்சவை மீண்டும் அழைத்துவருமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்...
அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரால் சுடப்பட்டு உயிரிழந்த சந்தேக நபரை பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர். அந்த சந்தேக நபர்...
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர எபோலா பரிசோதனை நடைமுறைகளை அறிமுகப்படுத்தி, அமெரிக்கா உலகளாவிய சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த 21 நாட்களுக்குள் காங்கோ...
இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் அவிச்சாய் அத்ராயி, தெற்கு லெபனான் பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். ‘X’ தளத்தில் அரபு மொழியில்...