டீசல் மற்றும் பெட்ரோல் மீதான வரிகளை இடைநிறுத்திவைக்க கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் இராணுவச் சூழல் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக இந்த...
பசிபிக் கடல் பகுதி வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்....
வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தித் திறனில் “மிகத் தீவிரமான வளர்ச்சி” ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) தலைவர் ரஃபேல் குரோசி தெரிவித்துள்ளார். சியோலில் இன்று(15.04.2026) செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...
மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், வரும் நாட்களில் மத்திய கிழக்குக்கு ஆயிரக்கணக்கான மேலதிக துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக...
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் இடையே வாஷிங்டனில் நேரடி அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இதுகுறித்து. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ்...
துருக்கியில் பள்ளிக்கூடத்தின் இரண்டு வகுப்பறையில் மாணவர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர். 20 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டான். போலீஸ்...
ஐரோப்பிய நாடான இத்தாலி, இஸ்ரேலுக்கு நெருக்கமான நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் இத்தாலியின் வலதுசாரி அரசு, சமீபகாலமாக லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்து வருகிறது....
ஈரான் மீதான தனது போரை முடித்த பிறகு அமெரிக்கா “கியூபாவிற்குச் செல்லக்கூடும்” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று கூறினார். பகைமை கொண்ட அந்தத் தீவு நாடு அவரது...
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில், அந்தப் பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
பாகிஸ்தானில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என டிரம்ப் அறிவித்தார். நேற்று மாலை முதல் முற்றுகை...