யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய சாலையிலையே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...
அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமை தேரரான பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது செய்யப்பட்டமை தொடர்பான காரணிகள் இன்றைய தினம் (09) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என...
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழக ஆளுநர் அர்லேகர் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில்...
ஈரானின் இராணுவ நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் ‘ஷாஹெட்’ (Shahed) ட்ரோன்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெறுவதற்கு உதவிய, 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க திறைசேரி பொருளாதாரத் தடைகளை...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. குறித்த முடிவானது, நேற்றைய தினம்(08.05.2026) எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய...
எம்வி ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பலில் ஏற்பட்ட ஹன்டா வைரஸ் பரவல் தொடர்பான கூடுதல் எண்ணிக்கை இன்னும் வெளிப்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. ஒட்டுமொத்த பொது...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. தொடர்ச்சியாக நடந்த தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர், முக்கிய தலைவர்கள்,...
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்டிருந்த அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூ யார்க்கின் மான்ஹாட்டன் சிறையில் தனது அறையில்...
சீனாவில், ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் அமைச்சரவையில் கடந்த 2018 முதல் 2023 ஆம்...
உலகில் 2019 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் புதிதாக ஹண்டா என்னும் வைரஸ் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த...