லாவோஸில் உள்ள குகையொன்றில் வௌ்ள நீ்ர் புகுந்ததால் சுமார் ஒரு வாரகாலமாக அக்குகையில் சிக்கியுள்ள ஏழு கிராமவாசிகளை மீட்கும் நடவடிக்கைகள் குகைச் சுழியோடிகளால் குறுகிய பாதைகள் வழியாக நுட்பமான...
பிராந்தியத்தில் மீண்டும் ஒரு ஆயுதமேந்திய மோதல் வெடிப்பதைத் தவிர்த்து, புதிய உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கி ஈரான் பயணிக்க வேண்டும் என ரஷ்ய பாதுகாப்பு பேரவையின் துணைச் செயலாளர்...
இஸ்ரேலில் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக சிறைபிடித்து சென்றனர். அவர்களை மீட்கும் நோக்கில்...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவையின் 5வது நேரடி அமர்வு நெதர்லாந்து நாட்டின் டென்ஹார்க் நகரில் மே மாதம் 18,19,20 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. 18ம் திகதி மதியம் நாடுகடந்த...
கனடாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து சென்று குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். இந்த நிலையில், அந்நாட்டில் தெற்காசிய வர்த்தக உரிமையாளர்கள் பலரை, சிலர்...
கனேடிய அரசு, இந்தோனேஷியா மற்றும் மலேசியாவின் சில குடிமக்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. மே 25, 2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, தகுதி...
ஈரானிய வான்வெளியை மீறியதாகக் கூறப்படும் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த விமானம்,...
தடுப்பூசிக்கான தீவிர நடவடிக்கைகளுக்கு மத்தியில் சடலங்கள் குவிந்து வருவதால், எபோலா பரவல் தற்போது கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளனர். காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா பரவல் காரணமாக சுமார்...
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி, ஹஜ் மற்றும் ஈத் அல்-அதா (பக்ரீத்) பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள ஒரு செய்தியில், இஸ்ரேல் “நிச்சயமாக வேரோடு பிடுங்கப்பட வேண்டும், அது நடக்கும்”...
சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பு விபத்தில் குறைந்தது 82 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் சீன...