நேபாளத்தில் உள்ள மலைப்பாதையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே...
அணுசக்தி விவகாரம் குறித்தோ அல்லது தடைகளை நீக்குவது குறித்தோ தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இவை இறுதி ஒப்பந்தம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக...
வளைகுடாப் போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையன்றே கையெழுத்தாகலாம் என்றும், அதற்கான அதிக வாய்ப்புள்ள இடமாக ஜெனீவா உருவெடுத்துள்ளது என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி...
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்கைகளை இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், தாய்லாந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் பரிசீலித்து...
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 24 வயதுடைய சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார் கைது செய்யப்பட்டமைக்கு கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில், 16 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர்...
இராணுவச் செலவினங்கள் தொடர்பான தகராறு காரணமாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி பதவி விலகியுள்ளார். பிரித்தானிய ஆயுதப் படைகளுக்குத் தேவையான வளங்களை வழங்க அரசாங்கம் தயாராக இல்லை...
சீனாவின் சிங்ஆன் கவுண்டியில் இங்குள்ள லிங்சியாங் சாலை அருகே அமைந்துள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் இன்று அதிகாலை 1:40 மணியளவில் திடீரென வெடிவிபத்து நேரிட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை...
இந்தோனேசியாவில் இராணுவ ஆதிக்கம் அதிகரித்து வருவதற்கு எதிராகப் போராடி வந்த மனித உரிமை ஆர்வலர் ஆன்ட்ரி யூனுஸ் என்பவர் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்திய வழக்கில், அந்நாட்டு இராணுவ...
உக்ரைன் தயாரிப்பான ‘FP-5 ஃபிளமிங்கோ’ என்ற அதிநவீன குரூஸ் ஏவுகணை, ரஷ்ய எல்லைக்குள் சுமார் 900 கிலோமீட்டர் ஆழத்தில் ஊடுருவிச் சென்று, அங்குள்ள முக்கிய இராணுவத் தொழிற்சாலை ஒன்றைத் துல்லியமாகத்...