தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் பம்பங்கா மாகாணம் ஏஞ்சல்ஸ் நகரில் பரங்கெ பலிபஹொ பகுதியில் 9 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில்,...
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர், பாதுகாப்புப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின்...
பாகிஸ்தானின் குவெட்டா அருகே ஜாபர் விரைவு ரெயில் மீது வெடிகுண்டு இருந்த வாகனத்தை பயங்கரவாதிகள் மோதினர். இந்த தாக்குதலில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜாபர் விரைவு ரெயில்...
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியில் உள்ள விண்வெளி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், ஆபத்தான இரசாயனம் கொண்ட பெரிய அளவிலான சேமிப்புத் தொட்டி ஒன்று வெடிக்கும் அல்லது கசியும் அபாயம்...
தனது இரு கால்களையும் இழந்த, ரஷ்யாவின் முன்னாள் இராணுவ வீரரான ருஸ்தம் நபியேவ், செயற்கைக் கால்களின் உதவியின்றித் தனது கைகளை மட்டுமே பயன்படுத்தி உலகின் மிக உயர்ந்த சிகரமான...
பிரித்தானியாவின் லண்டனில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லண்டன் சவுத் ஹாரோ பகுதியில் நேற்று அதிகாலை...
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். நேற்று, தெற்கு லெபனானின் அல் நஹ்ர் கிராமத்தில், காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல வந்த...
அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளின்படி ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கோரினால், இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாது என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது....
காசாவிற்குள் உதவிப்பொருட்கள் செல்லாத வகையில் எல்லைகளை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. தடையை எதிர்த்து ‘சுமூத் புளோட்டிலா’ என்ற உதவிக்கப்பல் காசாவுக்கு உதவிப்பொருட்களை எடுத்து வந்த நிலையில் அந்த கப்பல்...
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட கேஸ் வெடிவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....