சீனாவின் வடக்கே ஷான்க்சி மாகாணத்தில் ஷான்யின் கவுண்டி பகுதியில் ஷூசோ நகரில் சனிக்கிழமை (07) அதிகாலை இரசாயன நிறுவனத்தில் வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 08 பேர் உயிரிழந்துள்ளனர்....
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் வாஷிங்டனுக்கு பலமுறை பயணம் செய்து அமெரிக்காவின் ஆதரவைப்பெற முயற்சி செய்தனர். சர்வதேச...
அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு குடியேற்றக் கொள்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய “மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் ” பட்டியலை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது....
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது கடந்தகால தொடர்புகள் அம்பலமானதை அடுத்து, பாரிஸின் மதிப்புமிக்க அரபு உலக முகமையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் முன்னாள் பிரெஞ்சு கலாச்சார அமைச்சர். அத்துடன் அவர்...
அணுசக்தித் திட்டத்திற்கான புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் சம்மதிக்காவிட்டால், அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேற்காசிய நாடான...
ரஷியாவின் பேஷ்கோர்டோஸ்டான் குடியரசில் உள்ள அஃபா பகுதியில் அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த மாணவர்கள் மீது திடீரென கத்திக்குத்து...
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் 2020-ம் ஆண்டு தேர்தலில் தனது வெற்றியை திருடுவதற்கு நிறுவனம் ஒன்று உதவியது என்று...
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு...
கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை (Consulate) திறக்க உள்ளதாக கனடா அறிவித்துள்ளது. இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சிக்கு எதிரான முக்கியமான அரசியல்...
நேபாள நாட்டின் சுதூர்பச்சிம் மாகாணத்தில் பைதடி நகரில் பஸ் ஒன்று மலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பைதடி நகரின் பாவ்னி கிராமத்தில் இருந்து, பாஜங் நகரின்...