எவரெஸ்ட் மலைச் தொடர்களின் கிழக்குச் சரிவுகளில் அமைந்துள்ள உயரமான மலை முகாம்களில் சுமார் 1000 பேர் வரை சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மோசமான பெரிய பனிப்புயலில் சிக்கி...
ராஜபக்சர்கள் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்ப முடியாது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது...
இலங்கை தொடர்பில் திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க மேலும் 22 நாடுகள் முன்வந்துள்ளன. முன்னதாக, கடந்த செப்டம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்துக்கு, ஐக்கிய இராச்சியம், கனடா,...
இலங்கைத் தீவில் போரின் போது யுத்த மீறல்கள், காணாமல் போதல்கள், படுகொலைகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் பல வெளிவந்த நிலையில் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி இந்த விடயங்களில் சர்வதேசத்தினதும் ஐ.நாவினதும்...
தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தாருங்கள் என ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) வேண்டுகோள்...
ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ள சனே தகைச்சி, இம்மாத மத்தியில் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஜப்பான் நாட்டின் ஆளும்கட்சியான எல்.டி.பி., எனும்...
பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் நடத்தி 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பணய கைதிகளாக பிடித்து...
உக்ரைன் ரயில் நிலையத்தில், பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என உக்ரைன் அதிபர்...
தடை செய்யப்பட்ட பாலஸ்தீன குழுவின் நடவடிக்கைக்கு ஆதரவாக லண்டனில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 175 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது...
ஒன்ராறியோ மாநிலத்தின் சுகாதார அமைச்சின் உளநலத்துறையின் இணை அமைச்சர் விஜய் தணிகாசலம், சட்டமன்ற உறுப்பினர்களான ஸ்டீபன் லெச்சே மற்றும் லோரா ஸ்மித் ஆகியோர் சமூக ஒத்துழைப்பாளர்களுடன் இணைந்து வோனில் மேபிள்...