ஜனவரி 20 ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபோது கையெழுத்திட்ட முதல் நிர்வாக உத்தரவுகளில் ஒன்று, அமெரிக்காவின் தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவிப்பதாகும். குறித்த...
அமெரிக்காவில் உள்ள பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர ஆர்கன்சஸ் பகுதியில் லிட்டில் ராக் அருகில் மிக பெரிய பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவின் பரப்பளவு...
எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்போ, பேச்சுவார்த்தைகக்கு முன்போ, உக்ரைன் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். வடக்கு கிழக்கு...
தெற்கு கலிபோர்னியாவில் சான் டியாகோ அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சான் டியாகோ அருகே நேற்று ரிக்டர் 5.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சான்...
சூடானில் உள்ள அகதி முகாம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 114 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடானின், தெற்கு டிருப் மாகாணம் எல் பிரெஷ்...
மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப் படை விமானத்தின் சிக்னல்கள் மீது நடுவானில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம்...
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கத்திக்குத்துத் தாக்குதல் நிகழ்த்திய புலம்பெயர்ந்தோர் ஒருவரை பொலிசார் சுட்டுப் பிடித்தனர். ஆனால், அவர் தற்போது உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. சனிக்கிழமையன்று, 43 வயதுடைய சிரிய நாட்டவர்...
பிரித்தானியா – லண்டன் காட்விக் விமான (Gatwick Airport) நிலையத்தில் திடீரென கார் ஒன்று வெடித்து சிதறியதில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில்...
சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில்...
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 143வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 143வது நாளாக நீடித்து...