புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று சாலையில் சிக்கிய நிலையில், பொலிசார் சாரதி உட்பட 14 பேரைக் கைது செய்துள்ளனர். ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள M40 வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில்...
வெனிசுலா கடற்கரையில், தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளதுடன் வாஷிங்டன் மற்றும் கராகஸ் இடையே பதற்றங்களை கடுமையாக...
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில், பிரதமர் ரோசென் ஜெல்யாஸ்கோவ் தலைமையிலான சிறுபான்மை கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் அரசு அறிவித்த பட்ஜெட்டில் வரி உயர்வு, சமூக பாதுகாப்பு பங்களிப்பு...
மியான்மரில் மருத்துவமனை மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், நோயாளிகள், உறவினர்கள், மருத்துவ பணியாளர்கள் என 31 பேர் உயிரிழந்தனர்; 68 பேர் காயமடைந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான...
கருங்கடலில் ரஷியாவின் 3 எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த 2 வாரங்களில் உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர்...
கோவா தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விடுதியின் உரிமையாளர்கள் கவுரவ் லுாத்ரா, சவுரப் லுாத்ரா ஆகிய இருவரும் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர். வடக்கு கோவாவின்...
சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்திலுள்ள அங்குள்ள சாந்தவ் நகரின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் ஜனநாயகத்தை விமர்சித்து தேர்தல் நடத்த வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கினால் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்த...
வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ பிராந்தியத்தில் இன்று (டிசம்பர் 10) நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய மத்தியதரைக் கடலியல் நில அதிர்வு மையம், இது ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவானது என்றும்,...
தாய்லாந்து- மற்றும் கம்போடியா இடையேயான மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இரு நாட்டு எல்லைப்பகுதிகளில் இருந்து, மூன்று நாட்களில் 5 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேற...