தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளுத்தியும் படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின்...
இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் ஒரு கூட்டுப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது, சர்வதேச தடயவியல் நிபுணர்களால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி வடக்கு மற்றும்...
ஜேர்மனி நாடுகடத்தியவர்களில் 11 சதவிகிதம் பேர் சிறுவர்கள் அல்லது பதின்மவயதினர் என்கின்றன அதிகாரப்பூர்வ தரவுகள். 2024ஆம் ஆண்டில், அதிகாரிகள் 20,084 பேரை நாடுகடத்தியதாக ஜேர்மன் ஊடகமான The Redaktionsnetzwerk Deutschland...
ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையின் போது பலத்த காற்று வீசியதால் ஸ்பெயினின் சில பகுதிகளில் காட்டுத்தீ பரவியுள்ளது. இதன் விளைவாக ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இறந்துள்ளார். அத்தோடு...
சட்டவிரோதமாக பிரித்தானியாவில் குடியேறுபவர்கள் உடனே கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவில் சட்டவிரோதமாக...
அமெரிக்காவில் (United States) சிறிய ரக விமானமொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் மொண்டானாவில் நேற்று (11) தரையிறங்கிய சிறிய ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது....
இந்தோனேசியாவின் (Indonesia) பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (12) காலை 6.5 ரிக்டர் அளவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில்...
வடக்கு மற்றும் கிழக்கு அரசியல் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து மன்னாரில் (Mannar) மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்று (11)...
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். சம்பவத்திற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்டின் நகரில் பிரபலமான வணிக வளாகம் உள்ளது....
புளோரிடா: ‘சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டி முடிக்கும் வரை காத்திருப்போம். அதன் பின், 10 ஏவுகணைகளை வீசி தகர்ப்போம்’ என, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம்...