மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலோர மாநில தலைநகர் கோட்டா கினபாலுவிலிருந்து வடகிழக்கே...
ஈரானில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டங்களின் போது நிகழ்த்தப்பட்ட கொடூரமான ஒடுக்குமுறைக்குப் பிறகு, தற்போது மீண்டும் அந்நாட்டு மாணவர்கள் மிகப்பெரிய அளவில் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தலைநகர் தெஹ்ரானில்...
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார், பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் 7 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானிய...
உக்ரேனின் எரிசக்தி உட்கட்டமைப்புகளைச் சீர்குலைக்கும் நோக்கில், ரஷ்யா டஜன் கணக்கான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்....
கிரீஸ் நாட்டில் இருந்து கடல் வழியாக அகதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வேலை, சிறந்த வாழ்வை தேடியும், பிற விசயங்களுக்காகவும் படகுகளில் பயணம் மேற்கொள்கின்றனர். எனினும், சட்டவிரோத வகையிலான...
உக்ரைன் வழியாக ஸ்லோவாக்கியாவிற்கு வரும் ரஷ்யாவின் மசகு எண்ணெய் விநியோகம் உடனடியாகத் தொடங்கப்படாவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் அவசர கால மின்சார விநியோகத்தை நிறுத்தப் போவதாக ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிகோ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது பல...
காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த அமைப்புக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு லெபனானில் இருந்து பதிலடி தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து,...
பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை (Andrew Mountbatten-Windsor), அரச வாரிசுரிமை வரிசையில் இருந்து நீக்குவதற்கான சட்டத்தைக் கொண்டுவர பிரித்தானிய அரசு பரிசீலித்து வருகிறது. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி...
சிலி நாட்டு தலைநகர் சாண்டியாகோவில் ரென்கா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி...