கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை (Consulate) திறக்க உள்ளதாக கனடா அறிவித்துள்ளது. இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சிக்கு எதிரான முக்கியமான அரசியல்...
நேபாள நாட்டின் சுதூர்பச்சிம் மாகாணத்தில் பைதடி நகரில் பஸ் ஒன்று மலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பைதடி நகரின் பாவ்னி கிராமத்தில் இருந்து, பாஜங் நகரின்...
கிரீன்லாந்தை கைப்பற்றப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கிரீன்லாந்துக்கு ஆதரவாக சில நாடுகள் குரல் கொடுத்துவருகின்றன. பிரான்சைப் பொருத்தவரை கிரீன்லாந்தை கைப்பற்றப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டுவதற்கு...
கிழக்கு கொங்கோவின் ரூபாயா பகுதியில் உள்ள கோல்டான் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 200 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொங்கோவின் ரூபாயா பகுதியில் ஏற்பட்ட கடும்...
வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த நிலையில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி...
கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய தற்போதைய நடைமுறையில் உள்ள ‘ஸ்மியர் டெஸ்ட்’ முறைக்குப் பதிலாக, மாதவிடாய் இரத்தத்தைப் பரிசோதிக்கும் புதிய முறை அதிக துல்லியத்துடனும், எளிமையாகவும் இருப்பதாக ஆய்வாளர்கள்...
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில், இராணுவத்தின் உயர் பதவியிலுள்ள அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ரஷ்ய இராணுவ தளபதியின் பிரதான புலனாய்வுத்துறையின்...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியில் உள்ள ஷியா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு வந்த...
ஈரானில் இருக்கும் தங்கள் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை இரத்து செய்து வருகின்றன. ஈரான்...
மத்திய பிலிப்பைன்ஸில் மலைப்பாங்கான பகுதியில் இருந்து லொறி ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 09 பேர் உயிரிழந்துள்ளனர். நீக்ரோஸ் ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள பயாவன் நகரில் உள்ள விவசாய கிராமம் ஒன்றுக்கு...