பிலிப்பைன்ஸ் செனட் சபைக் கட்டடத்தில் புதன்கிழமை (13) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், செனட் கட்டடம் முழுமையாக மூடப்பட்டுள்ளதோடு, கட்டட வளாகத்தில்...
உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், தற்போது ஹண்டா வைரஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எலிகள் மூலம் பரவக்கூடிய மோசமான தொற்று ஆகும்....
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் வாரத்தின் இரண்டாவது நாளான நேற்று (13.05.2026), பிரித்தானியாவின் Southall பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்...
ரஷியா – உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இரு நாடுகள் இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிக்னல் விளக்கிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கண்ட மக்கள் திகைப்படைந்தார்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த வில்லியம் சான் என்பவர், ஓரிடத்தில் பொலிஸ்...
பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமையிலான அரசாங்கத்தில் பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜெஸ் பிலிப்ஸ், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தில் பிரதமரின் செயல்பாடுகள்...
இத்தாலிய காவல்துறையின் வரலாற்றில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் முதன்முறையாக கராபினேரி காவல்(Carabinieri police) படையின் பொறுப்பதிகாரியாக (OIC) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
ஈரானிலிருந்து சீனாவிற்கு எண்ணெய் விற்பனை மற்றும் ஏற்றுமதியை எளிதாக்க உதவுவதாகக் கூறப்படும் 12 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மாவட்டம் சரை நவ்ரங் பகுதியில் சந்தை உள்ளது. இந்த சந்தையில் இன்று வழக்கம்போல வர்த்தகம் நடைபெற்று வந்தது. மக்கள்...
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், ஒப்பந்தம் இன்னும் இறுதி...