உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள மற்றொரு குடியிருப்பைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக ரஷ்யா திங்களன்று கூறியது. கோஸ்டியாண்டினிவ்கா என்ற போர்முனை நகரத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் (1.8...
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ஈரானுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம்”...
இந்தியாவில் வலுவான புவிகாந்தப் புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அமைப்பான விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் இன்று இரவு வானில் ஒரு அசாதாரண...
ஈராக்கில் நஜப் நகரில் புகழ்பெற்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இருந்து மக்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்....
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (08) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மின் டோனா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்...
டொமினிகன் குடியரசில் உள்ள லா ரோமானா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க முயன்ற தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்தனர். விமானத்தில்...
ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென் பீட்டர்ஸ்பர்க் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உக்ரைன் இராணுவம் வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய ட்ரோன் (மின்னணு வான்விமானம்) தாக்குதலை நடத்தியுள்ளது....
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் வடிவமைக்கப்பட்ட pEVAC-PS எனும் புதிய தடுப்பூசியை மனிதர்களில் பரிசோதித்து வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த தடுப்பூசி, வழக்கமான ஊசி முறையில்...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது....
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன், 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...