மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங்...
அமெரிக்காவில் சரக்கு ரெயில் ஒன்றில் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா – மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள டெக்சாஸ் மாநிலத்தின் லாரெடோ நகரில்...
ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் அனைத்து கப்பல்களும் இனி ‘பாரசீக வளைகுடா ஜலசந்தி அதிகாரசபையிடம்’ (PGSA) முன் அனுமதி பெறுவதுடன், பயணக் கட்டணத்தையும் (Toll) செலுத்த வேண்டும் என ஈரான்...
நெதர்லாந்து நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.வி. ஹோண்டியஸ்’ (MV Hondius) சொகுசு சுற்றுலா கப்பலில் பரவி வரும் ‘ஹான்டாவைரஸ்’ தொற்றால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ள செய்தி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை...
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நோபாளம் நோக்கி துருக்கி ஏர்லன்ஸ் விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 277 பயணிகள், 11 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 288...
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பனு மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினரின் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் நேற்று பாதுகாப்புப்படையினர் வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, சோதனைச்சாவடிக்கு வெடிபொருட்கள் அடங்கிய...
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழக ஆளுநர் அர்லேகர் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில்...
ஈரானின் இராணுவ நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் ‘ஷாஹெட்’ (Shahed) ட்ரோன்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெறுவதற்கு உதவிய, 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க திறைசேரி பொருளாதாரத் தடைகளை...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. குறித்த முடிவானது, நேற்றைய தினம்(08.05.2026) எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய...
தமிழினப் படுகொலை நாளான மே 18ஆம் திகதியை நினைவுக்கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு, பொதுப் பாதுகாப்பு அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்...