டொமினிகன் குடியரசில் உள்ள லா ரோமானா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க முயன்ற தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்தனர். விமானத்தில்...
ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென் பீட்டர்ஸ்பர்க் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உக்ரைன் இராணுவம் வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய ட்ரோன் (மின்னணு வான்விமானம்) தாக்குதலை நடத்தியுள்ளது....
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் வடிவமைக்கப்பட்ட pEVAC-PS எனும் புதிய தடுப்பூசியை மனிதர்களில் பரிசோதித்து வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த தடுப்பூசி, வழக்கமான ஊசி முறையில்...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது....
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன், 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...
நான்கு ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,...
ஓமன் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையங்களில் ஒன்றான மினா அல் பஹால் முனையம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முனையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவன பகுதியில், நெஞ்சை உலுக்கும் ஒரு கொடூரமான துயர சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த உலகையுமே உறைந்து போக செய்துள்ளது. மாலி நாட்டில்...
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் தற்போது முட்டுக்கட்டையில் இருப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார். சிஎன்என் ஊடகத்திற்கு அளித்த...
கிழக்கு இந்தோனேசியாவில் மிகவும் தீவிரமாகி வரும் ‘லெவோடோபி லாகி-லாகி’ எரிமலை, இன்று வெள்ளிக்கிழமை (05) பலமுறை வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் வான்பரப்பில் பிரம்மாண்டமான சாம்பல் கோபுரங்கள் உருவாகியதை அடுத்து,...