நான்கு ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,...
ஓமன் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையங்களில் ஒன்றான மினா அல் பஹால் முனையம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முனையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவன பகுதியில், நெஞ்சை உலுக்கும் ஒரு கொடூரமான துயர சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த உலகையுமே உறைந்து போக செய்துள்ளது. மாலி நாட்டில்...
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் தற்போது முட்டுக்கட்டையில் இருப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார். சிஎன்என் ஊடகத்திற்கு அளித்த...
கிழக்கு இந்தோனேசியாவில் மிகவும் தீவிரமாகி வரும் ‘லெவோடோபி லாகி-லாகி’ எரிமலை, இன்று வெள்ளிக்கிழமை (05) பலமுறை வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் வான்பரப்பில் பிரம்மாண்டமான சாம்பல் கோபுரங்கள் உருவாகியதை அடுத்து,...
இலங்கையின் கொழும்பு அருகே கழுதாரா மாவட்டத்தின் அங்குவார்வொட்டா பகுதியில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இங்கு நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில்...
வளைகுடா நாட்டில் ஈரான்-அமெரிக்கா இடையேயான போரில் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான், ஓமன் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளுடன் இணைந்து இருதரப்பும்...
உக்ரைன் எல்லையிலிருந்து ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்த டிரோன்கள், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தாக்கின. இதனால் அங்கு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டு....
சென்னை கோயம்பேட்டில் காரால் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக என தமிழ்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட...
கடந்த மாதம் தென்மேற்கு ஈரான் வான்பரப்பில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க எஃப்-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்பு ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என ஒரு புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. மறைமுகத்...