இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 24 வயதுடைய சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார் கைது செய்யப்பட்டமைக்கு கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில், 16 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர்...
இராணுவச் செலவினங்கள் தொடர்பான தகராறு காரணமாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி பதவி விலகியுள்ளார். பிரித்தானிய ஆயுதப் படைகளுக்குத் தேவையான வளங்களை வழங்க அரசாங்கம் தயாராக இல்லை...
சீனாவின் சிங்ஆன் கவுண்டியில் இங்குள்ள லிங்சியாங் சாலை அருகே அமைந்துள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் இன்று அதிகாலை 1:40 மணியளவில் திடீரென வெடிவிபத்து நேரிட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை...
இந்தோனேசியாவில் இராணுவ ஆதிக்கம் அதிகரித்து வருவதற்கு எதிராகப் போராடி வந்த மனித உரிமை ஆர்வலர் ஆன்ட்ரி யூனுஸ் என்பவர் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்திய வழக்கில், அந்நாட்டு இராணுவ...
உக்ரைன் தயாரிப்பான ‘FP-5 ஃபிளமிங்கோ’ என்ற அதிநவீன குரூஸ் ஏவுகணை, ரஷ்ய எல்லைக்குள் சுமார் 900 கிலோமீட்டர் ஆழத்தில் ஊடுருவிச் சென்று, அங்குள்ள முக்கிய இராணுவத் தொழிற்சாலை ஒன்றைத் துல்லியமாகத்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசபராபாத் அருகே பாகிஸ்தான் ராணுவ விமானப் பிரிவுக்கு சொந்தமான எம்.ஐ.-17 ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக பாகிஸ்தான்...
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்களின் கிளை அமைப்பான தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான்...
பிலிப்பைன்ஸ். மைண்டனோ தீவை மையமாக கொண்டு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ரிக்டர் அளவில் 7.8 ஆக...
மத்திய கிழக்கு பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் கடற்படுத்தியில்...