காசாவின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ள ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்களை ஒருபோதும் அடையாளம் காண முடியாமல் போகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. காசாவில்...
எத்தியோப்பியா நாட்டின் டெஸ்சி பகுதியில் இருந்து தலைநகர் அடிஸ் அபாபா நோக்கி இன்று காலை பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் வடக்கேயுள்ள அம்ஹாரா பகுதிக்கு...
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டோனா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...
மேற்கு ரியோ டி ஜெனிரோவில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் ஆறு பேர் உயிரிழந்ததாக பிரேசிலிய தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். “ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டு மின்சார கார் விற்பனையகத்தின்...
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நாளை ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று(15.6.2026) போராட்டத்தில்...
பிலிப்பைன்ஸின் தெற்கு மிண்டானாவோ தீவில் இந்த வாரத் தொடக்கத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால், கடலின் அடிப்பகுதி சுமார் 2 மீற்றர் (6.5 அடி) வரை மேலே உயர்ந்துள்ளதாக...
அமெரிக்கா வின் மிசோரி மாகாணம் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் வானத்தில் இருந்து குதித்து சாகசம்...
உக்ரைன் மீதான போருக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக, சர்வதேச தடைகளை மீறி மசகு எண்ணெய் கொண்டு சென்ற ரஷ்யாவின் ‘நிழல் கப்பல்’ ஒன்றை பிரித்தானிய ஆயுதப் படைகள் இங்கிலீஷ் செனல்...
ஈரான் – அமெரிக்கா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க போர் தொடுக்க மைய காரணமாக விளங்கியது அந்த நாடு...
தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது அமெரிக்கா. இந்த கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்த...