எம்வி ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பலில் ஏற்பட்ட ஹன்டா வைரஸ் பரவல் தொடர்பான கூடுதல் எண்ணிக்கை இன்னும் வெளிப்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. ஒட்டுமொத்த பொது...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. தொடர்ச்சியாக நடந்த தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர், முக்கிய தலைவர்கள்,...
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்டிருந்த அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூ யார்க்கின் மான்ஹாட்டன் சிறையில் தனது அறையில்...
சீனாவில், ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் அமைச்சரவையில் கடந்த 2018 முதல் 2023 ஆம்...
உலகில் 2019 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் புதிதாக ஹண்டா என்னும் வைரஸ் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த...
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்துக்கு உட்பட்ட அந்திஷே நகரில் ‘அர்காவன்’ என்ற பல அடுக்குமாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன....
தமிழக சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றி கழகம். இந்நிலையில் மே 7 ஆம் திகதி நேரு விளையாட்டரங்கில் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி...
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ளது சர்சத்தா மாவட்டம். இங்குள்ள உட்மான்சாய் என்ற பகுதியில் பாகிஸ்தானின் முக்கிய மதகுருவான ஷேக்-அல்-ஹதித் மவுலானா முகமது இத்ரீஸ் பாதுகாப்புப் போலீசாருடன் சென்று...
அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு நாடுகள் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர்...
சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும் 61 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹுனான் மாகாணத்தில்...