வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்த...
தென்கொரியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது....
எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் பிரித்தானியா செல்பவர்களுக்கான (skilled workers)...
தென்கொரியாவின் பெய்து வரும் பலத்த மழைக்கு பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5661 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். தென்கொரியாவில் வரலாறு காணாத கனமழை பெய்து...
கனடா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் ஸ்டீல் (உலோகம்) மீது 25% வரி விதித்ததை சீனா கடுமையாக கண்டித்துள்ளது. இது உலக வாணிப அமைப்பு (WTO) விதிகளை மீறுவதாகவும், உலக வர்த்தக...
ரஷ்யாவின் எரிசக்தி வருவாயை குறைக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக...
பெல்ஜியத்தின் (Belgium) உலகப் புகழ்பெற்ற டுமாரோலாண்ட் இசைத் திருவிழாவின் பிரதான மேடையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இசைத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை...
வங்காளதேசத்தில் தேசிய குடிமக்கள் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து...
ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டிருக்கும் சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளும் உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர மொஸ்கோவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நேட்டோ...
ஈராக்கில் புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 61 பேர் பலியாகினர்; மாயமான 11 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. மேற்காசிய நாடான...