மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். நேற்று, மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் உள்ள Tehuitzingo நகரில் உள்ள வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள்...
நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற செர்ப்பா வழிகாட்டியான காமி ரீட்டா செர்ப்பா உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை 32ஆவது முறையாகக் கடந்து, கடந்த ஆண்டு அவரால் நிலைநாட்டப்பட்ட...
பாகிஸ்தானில் சந்தைப் பகுதியில் நடந்த IED வெடிகுண்டு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர். நால்வர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள வானா...
அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் கடற்படை மற்றும் விமானப்படை கண்காட்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மேற்கு இடாஹோவில் உள்ள மவுண்டன்...
தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்துள்ள...
சுற்றுலா கப்பலில் கண்டறியப்பட்ட ஹான்டாவைரஸின் மரபணு வரிசையை உறுதி செய்து இருப்பதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். MV Hondius சுற்றுலா கப்பலில் பயணம் மேற்கொண்ட...
டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக டென்மார்க்கின் கிறின்சட் நகரில் உள்ள...
நைஜீரிய இராணுவப் பாடசாலை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 17 பயிற்சி காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோபேயில் உள்ள சிறப்பு இராணுவப் பயிற்சிப் பாடசாலை ஒன்றின் மீதே...
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் அல்-தப்ரா பகுதியில் பரக்கா அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தின் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மின்...
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் அதன் அண்டை நாடான உகாண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO)...