மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர்...
இலங்கை தொடர்பில், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முக்கிய தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. இன்னும் இரண்டு வாரக்காலப்பகுதிக்குள் இந்த தீர்மானம் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஐக்கிய இராச்சியம் தலைமையிலான...
உடைந்த எலும்புகளை சரிசெய்ய, ‘போன் க்ளூ’ எனும் புதிய ‘எலும்பு பசை’யை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, எலும்பு முறிவுகளை மிக விரைவாக அதாவது மூன்று நிமிடங்களுக்குள் குணப்படுத்த...
பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த ‘நியூயோர்க் பிரகடனத்தை’ ஆதரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா....
ரஷியா, உக்ரைன் இடையே போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. உலக தலைவர்கள் பலர் இந்த போர் தாக்குதலை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டாலும் தொடர்ந்து வருகிறது....
மியன்மார் ராணுவம் நாட்டின் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள பாடசாலையொன்றின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர்...
வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியாவில் குடியேறியுள்ளவர்களுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று லண்டனில் நடத்தப்பட்டுள்ளது. லண்டனின் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டொம்மி ரொபின்சன் நேற்று முன்தினம் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி...
இஸ்ரேல்-காசா இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவியது. இதனையடுத்து 2 ஆண்டுகளாக தொடரும் இந்த போரில் இதுவரை சுமார் 64 ஆயிரத்து 700 பேர் பலியாகி உள்ளனர். இந்த...
இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமைகள் மீறல் என்பவற்றுக்கு நீதி – தீர்வு காண்பதற்கு உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று 69 புலம்பெயர் தமிழர்...
ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இடையறாத கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெய்த மழையுடன் கூடிய பலத்த காற்று, அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வை கடுமையாக பாதித்துள்ளது....