நல்லூரில் யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணியில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார். நல்லூரில்...
டெல்லி வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மருத்துவர் முஷம்மில் ஷகீல், இரண்டு மாதங்களுக்கு வெடிபொருட்களை சேமித்து வைப்பதற்காக வீடொன்றை வாடகைக்கு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறைக்காக அவர் இந்திய...
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் டல்லாஸ் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து விமானம் நிறுத்தப்பட்டு உள்ள இடத்துக்கு பயணிகளை அழைத்து கொண்டு ஒரு வாகனம்...
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் திருட்டுச் சம்வபம் ஒன்று நடைபெற்றுள்ளது. திருடர்கள் ரோமன் காலத்து சிலைகளை திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக...
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் மருத்துவமனை தெரிவித்துள்ளது. வழமையாக அதிக...
மனிதனின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய மாத்திரை ஒன்றை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லான்வி பயோசயன்சஸ் (Longevity Biosciences) என்ற சீன நிறுவனம் உருவாக்கி...
அஜர்பைஜான் எல்லைக்கு அருகில் ஜோர்ஜியாவில் 20 பேருடன் சென்ற துருக்கிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம், அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட C-130 சரக்கு...
சரத் பொன்சேகாவை ஒரு சாட்சியமாக மாற்றி வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் படுகொலைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் உடனடியாக ஆராய வேண்டும் என தமிழரசு கட்சி யின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்...
இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறுதலுக்கும் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான முதன்மைச் செயலர் ஜஸ்டின் பொய்லட் தெரிவித்துள்ளார். யாழில்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சுக்கான பல மாடி கட்டடத்தை வாடகைக்கு பெற்றுக்கொள்வதில் நடந்த நிதி...