ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகள் 50 வீத வரியை எதிர்கொள்ளும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சற்று முன்னர், அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....
2 வாரங்கள் போர் நிறுத்தத்தின்போது ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தனது ராணுவத்தின் மேற்பார்வையுடன் கப்பல்கள் செல்ல அனுமதிப்பதாக கூறியுள்ளது. ஈரான் ஜலசந்தியை திறக்க சம்மதித்ததே போர் நிறுத்தத்திற்கு முக்கிய...
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு, நேற்று (புதன்கிழமை) மத்திய பெய்ரூட்டில் உள்ள பரபரப்பான வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேலிய...
One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்புவதற்காக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தேர்ந்தெடுத்தவர்களில் 70க்கும் மேற்பட்டவர்கள் சிறார்கள் என்றும், அவர்கள் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....
ஈரானில் கடந்த சில நாட்கள் முன் அமெரிக்காவின் F32 ரக போர் விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டன. தாக்குதலின்போது விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த 2 அமெரிக்க...
ஈரானுக்கு வடகொரியா இதுவரை எந்தவிதமான ஆயுதங்களையோ அல்லது இராணுவத் தளவாடங்களையோ வழங்கவில்லை எனத் தென்கொரியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (NIS) தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை (06) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விளக்கக்...
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா பகுதியில் கடந்த வாரம் நிகழ்ந்த பயங்கர இராணுவ விமான விபத்தில், ரஷ்ய விமானப்படையின் மூத்த தளபதி அலெக்சாண்டர் ஓட்ரோஷ்சென்கோ உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின்...
ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல் கடந்த பிப்ரவரி 28 தொடங்கி ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. ஈரானும் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதரவு...
ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையின் (IRGC) மிக சக்திவாய்ந்த அதிகாரிகளில் ஒருவரான உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜீத் ஹதேமி, இன்று (06) அதிகாலை நடத்தப்பட்ட “பயங்கரவாதத் தாக்குதலில்” கொல்லப்பட்டதாக...
தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு இரசாயன ஆலை மீது ஈரானிய ஏவுகணை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து அபாயகரமான கசிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அருகிலுள்ள குடியிருப்பாளர்களை வீட்டிற்குள்...