ஐக்கிய நாடுகள் சபையின் 46/1 தீர்மானத்தின் ஊடாக அளிக்கப்பட்டுள்ள ஆணையின் பிரகாரம் செம்மணி மனிதப் புதை குழியில் கண்டறியப்படும் எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் முறையாக சேமிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவதை...
தேசப்பற்றாளர்களின் அதிகாரத்திற்கு அச்சப்பட்டே அரசாங்கம் மனித புதைகுழிகள் விடயத்தில் கவனம் செலுத்தாது இருக்கின்றது., செம்மணி மனித புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ செல்லவில்லை...
செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி...
குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து விழுந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 9 பேர் உயிரிழந்தனர். வதோதராவின் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் ஆற்றில் உள்ள...
பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரமான மார்ஷெல் நகரில் பயங்கர காட்டுத் தீ பரவிவருகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று மார்சேய் நகரத்தின் மேயர் பெனாய்ட் பயான்...
ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. நேற்று மாத்திரம் 728 ட்ரோன்களும் 13 ஏவுகணைகளும் பயன்படுத்தி தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில்...
பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் பலத்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 72 பேர் உயிரிழந்துள்ளதோடு 130 பேர் காயமடைந்துள்ளனர் என்று தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார...
மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான விசா பெறுவதற்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. எச்-1பி விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி...
கென்யாவில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அடக்க அந்நாட்டு பொலிஸார் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் நைரோபியில், ஆளும் அரசின் முறைகேடுகளை எதிர்த்தும், ஜனாதிபதி வில்லியம்...
கிருசாந்தி படுகொலை வழக்கின் சாட்சியான முன்னாள் இராணுவ சிப்பாய் கூறியதைப் போன்று 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் செம்மணியில் புதைக்கப்பட்டதை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் (Kanagaratnam...