ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய போர்த் திட்டம் குறித்து அமெரிக்க உளவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. உக்ரைன் முழுவதையும் கைப்பற்றவும், ஐரோப்பாவின் சில பகுதிகளை மீண்டும் பெறவும் புடின்...
இஸ்ரேலின் உளவாளி ஒருவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் உர்மியா நகரத்தில் இராணுவ தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை சட்டவிரோதமாகப் புகைப்படம் எடுத்தபோது குறித்த நபர் ஈரான் அதிகாரிகளினால்...
அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு மீது அமெரிக்க இராணுவம் பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபிக் ஆகிய இருவருக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான்...
வங்கதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தை பயன்படுத்தி திபு சந்திர தாஸ், 27, என்ற ஹிந்து இளைஞரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கி சாலையில் தீயிட்டு எரித்து கொடூரமாக...
ராஜபக்ச குடும்பத்தினர் இந்த நாட்டில் ஒன்பது வருடங்களில் 15 பில்லியன் அமெரிக்க டொலரை களவாடியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில்...
அமெரிக்காவில் வணிக ஜெட் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். வட கரோலினாவில் உள்ள ஸ்டேட்ஸ்வில்லே பிராந்திய விமான நிலையத்தில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த...
இலங்கை போர்க்குற்றவாளிகள் மீதான பிரித்தானியாவின் தடைகள் தொடரும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் யெவட் கூப்பர் உறுதியளித்துள்ளார். வெளியுறவு அமைச்சர் யெவட் கூப்பர் (Yvette Cooper) தலைமையில் இந்தவாரம் பிரித்தானிய...
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதன்மையாக செயல்பட்ட மாணவர் அமைப்பின் தலைவராக செயல்பட்டவர் ஷெரீப் ஒசாமா பெடி. இவர் இந்தியாவுக்கு எதிரான பல்வேறு கருத்துகளை...
மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில்...