“இலங்கையில் அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கக்கூடாது” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...
கண்டி – மாத்தளை வீதியில் அமைந்துள்ள அலவத்துகொடை ரம்புக்கெளப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவின் தாக்கம் இலங்கைக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த (29.11.2025) அதிகாலை 1.00 மணியளவில் குறித்த நிலச்சரிவு...
காசாவில் எஞ்சி உள்ள இரு உயிரிழந்த பணயக்கைதிகளில் ஒரு பணயக்கைதியினது என கூறி ஹாமஸ் இஸ்ரேல் இடம் ஒப்படைத்த உடல் பணயக்கைதிக்கு உரியதல்ல என இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இந்த...
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரெஞ்சுப் படைவீரர்களை ரகசியமாக உக்ரைனுக்கு அனுப்பத் திட்டமிட்டுவருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. விடயம் என்னவென்றால், சமீபத்தில் உக்ரைனுடன் ஆயுத ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது...
தேசிய காவல்படை வீரர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயண தடையை விரிவுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை...
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் இரு குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அந்நாட்டு...
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்கா முன்னெடுத்துள்ள புதிய சமரச முயற்சி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா...
உக்ரைனுக்கு 235 மில்லியன் டொலர் உதவிகள் வழங்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர்...
அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களை பனி மூழ்கடித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் மூன்றாவது பனிப்புயல் உருவாக்கி உள்ளது. இது ‘பாம் சைக்ளோன்’ எனப்படும் அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி...
மனிதாபிமான உதவிகளுடன் மேலும் இரண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானங்கள் இலங்கை வருகை தந்துள்ளன. நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய அரபு...