உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவுக்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று, கர்தினால் மல்கம் ரஞ்சித் (Cardinal Malcolm Ranjit) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பில் உள்ள பேராயர்...
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள்...
சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒரு மாத போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்தக்க பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டி...
கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தாய்லாந்து தலைநகர் பாங்காக் நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பான சாலை ஆகும். எனவே போக்குவரத்து நெரிசலை...
கால நிலை உச்சி மாநாட்டுக்காக அமேசன் காடுகளில் 1000க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் கடுமையான எதிர்ப்பு வலுத்துள்ளது. பிரேசிலில் நடைபெறவுள்ள காலநிலை உச்சி மாநாட்டுக்கு வீதி நிர்மாணிக்க ஆயிரத்துக்கும்...
ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பரம் டி ரோன் தாக்குதல் நடத்தியுள்ளன. உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1115வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை...
பாலஸ்தீனிய இளைஞர்கள் மீது கம்புகள், துப்பாக்கிகள் மற்றும் இரும்பு தடிகளை கொண்டு கொடூர தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது. காசா, காசா முனை பகுத காசா முனை பகுதியில்...
43 நாடுகளின் குடிமக்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்போது, குறித்த 43 நாடுகளும்...
நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் (16) பொதுமக்களும் பார்வையிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் குறித்த...
ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால் மட்டுமே அவர்களின் உயிர் மிஞ்சும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். குர்ஸ்க் பகுதியில் கொடூரமான...