காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வந்தது. இந்த போரில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்....
												
																									ஜப்பான் மற்றும் பல ஆசிய நாடுகளில் மர்ம காய்ச்சலொன்று பரவுவதால் உலக நாடுகள் பல மீண்டும் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து...
												
																									இந்தோனேஷியாவின் பதாம் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பாமாயிலுடன் வந்த கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர். ரியாவு...
												
																									அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் கனடா (Canada) பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு வெள்ளை மாளிகையில்...
												
																									கனடாவின் மான்ட்ரீயலில் உள்ள செயிண்ட்-லூக் உயர்நிலைப் பள்ளி நுழைவாயிலருகே ஒரு 14 வயது மாணவி கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். மான்ட்ரீயல் பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை...
												
																									கனடாவின் மேற்கு எட்மண்டன் மால் போக்குவரத்து நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். கனடாவின் மேற்கு எட்மண்டன் மால் போக்குவரத்து நிலையத்தின் வடக்கு பகுதியில் அக்டோபர் 1ம்...
												
																									நாட்டில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான A/HRC/60/L.1/Rev.1 தீர்மானத்தை இலங்கை முறையாக நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வின் 41ஆவது கூட்டத்தின்...
												
																									வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட 16,966 முறைப்பாடுகளில் 23 பேர் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய...
												
																									பாகிஸ்தானுக்கு (Pakistan) 35000 விழிகளை இலங்கை தானம் செய்தாதாக பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி கண் மருத்துவரான நியாஸ் புரோகி என்பவர் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த கருத்து 2021 ஆம்...
												
																									சர்வதேசத்தின் தலையீட்டோடு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணை இடம்பெறுமாக இருந்தால் அதில் முன்னின்று சாட்சியம் வழங்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய...