தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கின் சாதுசாக் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘ராங் பீர் நா லாட் பிராவ்’ என்ற இரவு நேர கேளிக்கை விடுதியில் (Pub) நேற்று நள்ளிரவு...
வங்காளதேசத்தில் கனமழை தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் பலியாகி உள்ளனர். வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் சிட்டகாங்க்...
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,889 ஆக உயர்ந்துள்ளது. இது அந்நாடு வெளியிட்ட அரசாங்க அறிக்கை தெரிவித்தது. ஜூன் 24...
தென்கிழக்கு சீனாவின் சின்ஜியாங் நகரில் உள்ள ஒரு காலணித் தொழிற்சாலையில் 9ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக சீன அரசு செய்தி...
வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு, ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனிக்கு வெள்ளிக்கிழமை அன்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டு நாட்களாக தொடரும் அமெரிக்க...
ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்பநிலை ஜேர்மனியில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதுவரை 5120 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை, வாராந்திர சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை...
சீனாவில் பலத்த புயல் மற்றும் மண்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததோடு 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெள்ளத்தில் மூழ்கிய பண்ணையொன்றிலிருந்து சுமார் 900 பாம்புகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது....
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து இன்று அதிகாலை (8) அமெரிக்கா சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ், கார்க் தீவு ஆகிய பகுதிகள்...
கொல்லப்பட்ட ஈரானிய ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி ஈராக் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமேனியின் இறுதிச்சடங்குகள் கடந்த ஜூலை 4 அன்று தொடங்கின. ஈரானின் மஷாத்...
2022 இல் போர் தொடங்கியது முதல் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 8,500க்கும் மேற்பட்ட ரஷியப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன், ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில்...