ஐரோப்பிய நாடான இத்தாலி, இஸ்ரேலுக்கு நெருக்கமான நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் இத்தாலியின் வலதுசாரி அரசு, சமீபகாலமாக லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்து வருகிறது....
ஈரான் மீதான தனது போரை முடித்த பிறகு அமெரிக்கா “கியூபாவிற்குச் செல்லக்கூடும்” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று கூறினார். பகைமை கொண்ட அந்தத் தீவு நாடு அவரது...
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில், அந்தப் பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
பாகிஸ்தானில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என டிரம்ப் அறிவித்தார். நேற்று மாலை முதல் முற்றுகை...
சர்வதேசப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் நீரிணைகளில் கப்பல் போக்குவரத்தைத் தடுக்க எந்த நாட்டிற்கும் சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று ஐ.நா.வின் கடல்சார் அமைப்பான சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organisation)...
அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை மற்றும் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடியாக, அமெரிக்காவிற்கு சொந்தமான சுமார் 40 போர் விமானங்களை தாங்கள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை...
தெற்கு லெபனானின் பெய்ட் யஹூன் (Beit Yahoun) நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், லெபனான் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர் ஹசன் படாவி கொல்லப்பட்டுள்ளார். நேற்று(12.3.2026) நடைபெற்ற இந்தச்...
ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள கடல்சார் முற்றுகை நடவடிக்கைக்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த முற்றுகையானது சர்வதேச சந்தைகளில் பாரிய...
நைஜீரிய நாட்டு விமானப்படை தங்கள் நாட்டு மக்கள் மீதே நடத்திய தாக்குதல் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். நைஜீரியாவின் வடகிழக்கில் போர்னோ மாநில எல்லையருகே யோபே மாநிலத்தில்...
ஈரான்-அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட மறுப்பது ஒரு காரணம் என்று அமெரிக்க துணை...