கனடாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து சென்று குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். இந்த நிலையில், அந்நாட்டில் தெற்காசிய வர்த்தக உரிமையாளர்கள் பலரை, சிலர்...
கனேடிய அரசு, இந்தோனேஷியா மற்றும் மலேசியாவின் சில குடிமக்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. மே 25, 2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, தகுதி...
ஈரானிய வான்வெளியை மீறியதாகக் கூறப்படும் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த விமானம்,...
தடுப்பூசிக்கான தீவிர நடவடிக்கைகளுக்கு மத்தியில் சடலங்கள் குவிந்து வருவதால், எபோலா பரவல் தற்போது கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளனர். காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா பரவல் காரணமாக சுமார்...
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி, ஹஜ் மற்றும் ஈத் அல்-அதா (பக்ரீத்) பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள ஒரு செய்தியில், இஸ்ரேல் “நிச்சயமாக வேரோடு பிடுங்கப்பட வேண்டும், அது நடக்கும்”...
சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பு விபத்தில் குறைந்தது 82 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் சீன...
பெல்ஜியத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பக்கென்ஹவுட் என்ற கிராமத்தில் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் மீது ரெயில் மோதியது. இந்த விபத்தில் 4...
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த...
உக்ரைனியத் தலைநகர் கீவ் மீது புதிய திட்டமிட்ட தாக்குதல்களை தொடங்கப்போவதாக ரஷ்யா அச்சுறுத்தியுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனியத் தலைநகர் கீவ் மீது தனது மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றை நடத்திய சில...
பிரித்தானியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் நகரில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயதுடைய பெண்...