பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக கட்சியின் தலைவர்...
கத்தாரில் அமைந்துள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 54 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 18 பேர் மாயமாகி உள்ளனர். கத்தாரின் ராஸ் லபான் நகரில் அமைந்துள்ள பர்சான்...
லிபியா அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் 51 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை...
பிரித்தானியாவின் லண்டனிலுள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறங்கிய விமானத்தின் சக்கரத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கிய சவுதி அரேபிய விமானம்...
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவி வருகிறது. அரசுக்கு எதிராக பொதுமக்கள் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்....
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் குறைந்தது 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவமானது சனிகிழமை (20.6.2026) இடம்பெற்றுள்ளது....
பிரித்தானியாவில், லண்டன் அருகே 60 மைல் தொலைவில், பெட்ஃபோர்டு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதியதில் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 89 பேர் காயமடைந்துள்ளனர்....
இரு நாடுகளுக்கும் இடையே புதன்கிழமை கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரான் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து வணிகக் கப்பல் போக்குவரத்தின் மீதான தடைகளையும் அமெரிக்கப் படைகள்...
நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று வியாழக்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டினால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு, 17 வயது சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு...
கனடாவில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான மனு சுகுணகுமார் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளுடன்...