ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள போண்டி கடற்கரையில் கடந்த டிசம்பர் 14 அன்று 2 நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர்....
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்து வருகிறார். மேலும், பல நாடுகள் மீது...
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் அருகே ஜெலிடா என்ற பகுதியில் பயணிகள் ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டதில் ரெயிலின் டிரைவர் பலியாகி உள்ளார். பயணிகளில் 37 பேர்...
ஜப்பான் சுமார் 15 ஆண்டுகளின் பின்னர் உலகின் மிகப்பெரிய அணு உலையான புக்குஷிமா மின் உற்பத்தி நிலையத்தை மீட்டு இயக்க ஆரம்பித்துள்ளது. டோக்கியோவின் வட மேற்கே அமைந்திருக்கும் கஷிவசாக்கி...
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தலைமைத்துவ விமர்சனங்கள் தொடர்பாக, எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானில் தொடர்ந்து அமைதியின்மை நிலவி வரும்...
சுவிட்ஸர்லாந்து செங்காளன் நாடாளுமன்றத்தின் முதல்வராக ஈழத் தமிழர் துரைராஜா ஜெயக்குமார் பதவியேற்றுள்ளார். இந்நிகழ்வு சுவிட்ஸர்லாந்து செங்காளன் நகரில் நேற்று முன்தினம் (20-01-2026) இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில், சுவிட்ஸர்லாந்து செங்காளன் நாடாளுமன்றத்தின் முதல்வராக...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும்...
கிரீன்லாந்து விவகாரத்தில் பிரித்தானியா உட்பட 8 ஐரோப்பிய நாடுகள் மீது அறிவிக்கப்பட்ட 10 சதவீத வரியை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். நேட்டோ தலைவர் மார்க் ரூட்டேவுடனான மிகவும் பயனுள்ள சந்திப்பிற்குப்...
சிரியாவில் அகமது ஹுசேன் அல் சாரா தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இதனிடையே, அந்நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்ததில் குர்திஷ் ஆயுதக்குழுவின் சிரியா ஜனநாயகப்படை முக்கிய பங்காற்றியது....
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் தொடங்கி 4 ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. என்றபோதிலும் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல்...