நேபாள நாட்டில் ஆளுங்கட்சியினரின் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் இரண்டு நாள்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. அப்போது அந்நாட்டு நாடாளுமன்றம், சுப்ரீம்கோர்ட்டு,...
போலந்து தனது வான்வெளியில் ரஷ்ய ட்ரோன்களை நேற்று புதன்கிழமை அதிகாலைசுட்டு வீழ்த்தியது, போலந்து பெப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பித்த...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதன்கிழமை (10), பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளில்...
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சார்லி கிர்க்(வயது 31) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் இளம் வாக்காளர்களை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்தார்....
ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான்...
தோஹாவில் ஹமாஸ் மீதான இஸ்ரேலின் கொடிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமை தனது நாட்டிற்கு இருப்பதாக கட்டாரின் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி கடுமையாக எச்சரித்துள்ளார். இது...
கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமமொன்றின் மீது ரஷ்யா மேற்கொண்ட விமானத் தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் யாரோவாவின் டொனெட்ஸ்க் குடியிருப்பில்...
நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக நேற்று முன் தினம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சமூகவலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு...
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பாய்ஸ் டவுன் (Boys Town) இலங்கை இராணுவ முகாம் அமைந்துள்ள இடத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, ஞானமுத்து குழந்தவடிவேல் கொக்குவில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அவர் தனது...
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் இலங்கைக்கு சுமார் 43 நாடுகள் திறந்த ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா...