பாகிஸ்தானில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் பைசலாபாத் நகரில் அமைந்த மாலிக்பூர் பகுதியில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் குறித்த...
மாவீரர் வாரத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் உறவினர்களை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (20.11.2025) இடம்பெற்றது. அதன்படி, குறித்த நிகழ்வு இன்று (20.11.2025) காலை 10.30...
மாவீரர்களின் நினைவாக யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் நினைவாலயம் நாளை(21.11.2025) மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. தாயக மண்ணின் விடியலுக்காக...
கனடா- பிரம்டன் நகரசபை தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்துள்ளது. பிரம்டன் நகரில் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் முற்றம் போன்ற தாயக சார்ப்பு நகர்வுகள் இடம்பெற்ற நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு வந்துள்ளது....
கடந்த வாரம் இந்திய தலைநகர் டெல்லியில் நடந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மூன்று வைத்தியர்கள் உட்பட மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு நிறுவனமான இந்திய...
பிலிப்பைன்சின் வடக்கு பிராந்தியமான பம்பன் நகர முன்னாள் மேயர் ஆலிஸ் குவோ (வயது 35). சீனாவை சேர்ந்த இவர் சட்ட விரோதமாக பிலிப்பைன்ஸ் குடியுரிமையை பெற்று அங்கு மேயராகவும்...
மடகாஸ்கரின் அதிபர் மாளிகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடையுள்ள பிரமாண்ட, ‘எமரால்டு’ எனப்படும் பச்சை நிற மரகத கல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் புதிய ராணுவ ஆட்சியின் அதிபர்...
காசாவில் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேல் கடந்த புதன்கிழமை (19) தொடக்கம் நடத்தி வரும் பயங்கரத் தாக்குதல்களில் 18 சிறுவர்கள் உட்பட 34 பலஸ்தீனர்கள கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காசா...
நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் மாணவிகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று உள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த பள்ளிக்குள் பயங்கரவாதிகள் கும்பல் ஒன்று அத்துமீறி உள்ளே நுழைந்தது....
பிரேசிலின் பெலெமில் உள்ள COP30 என்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாடு நடைபெறும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அவர்கள்...