வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசம் உள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அதனை முழுமையாக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் இன்று (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான...
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் மக்களின்காணிகள் விடுவிக்கப்படவில்லை என வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். வலி வடக்கு பிரதேசசபையின் உள்ளூராட்சி வார இறுதி நாள் நிகழ்வும் விருது...
கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான கனடாவின் வதிவிட உயர்ஸ்தானிகராக இசபெல் மாரி கேத்தரின் மார்ட்டின் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளளது. அதன்போது, இசபெல் மாரி கேத்தரின்...
அமெரிக்கா மீண்டும் அணு ஆய்வுகளைத் தொடங்கினால், ரஷ்யாவும் தகுந்த முறையில் பதிலளிக்கும் என்று கிரெம்ளின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட அதிகாரிகள் அணு...
பயங்கரவாதிகளின் செல்போன் மற்றும் டைரியை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில், 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும்...
அமெரிக்க அரசு கட்டமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் அளும்கட்சி அந்த ஆண்டுகான நிதி செலவின திட்டத்தை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். அப்படி பெறாவிட்டால்...
இந்தியாவின் புனே நகரில் இரண்டு லொறிகள் மோதிக்கொண்டதில், கார் ஒன்று சிக்கிய நிலையில் ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். புனேவின் நவேல் பாலம் பகுதியில்...
தென்கொரிய அதிபராக செயல்பட்டவர் யூன் சுக் இயோல். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனபடுத்தினார். ஊழல் குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொண்டு வந்த யூன்...
கனடாவின் வின்ட்சர் நகரில் நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான ஃபெண்டானைல்( fentanyl ) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. தெற்கு ஒன்டாரியோ பகுதியில் உள்ள பல...