மன்னார் (Mannar) சதொச மனித புதைகுழி தொடர்பில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். மன்னார் சதொச...
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ் – செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று (05) இரண்டாம் கட்டத்தின் நான்காம்...
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு அப்பால் கடலில் 800 மின்சார வாகனங்கள் உட்பட சுமார் 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை அணைக்க முடியவில்லை என்பதால் கப்பலைக்...
காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் முடிவுக்கு வராத நிலையில்,...
நம் அண்டை நாடான சீனா, அணு ஆயுதங்களை குவித்து வருகிறது. சீன ராணுவம் சமீபத்தில் ‘டி.எப்., – 5பி’ எனும் சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும்...
உக்ரைனின் டிரோன் தாக்குதலுக்கு ரஷியா தக்க பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கிறது....
ஜேர்மன் இராணுவத்திற்கு 60,000 புதிய படைவீரர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயத்தை அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பு...
அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்புக்கு, பிரபல தொழிலதிபரும், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி தொழில்நுட்ப நிறுவனருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தார்;...
ரஷ்யாவின் பிரையன்ஸ்க் ஒப்லாஸ்டில் அமைந்துள்ள கிளிண்ட்ஸி நகருக்கு அருகில் உள்ள ஒரு ரஷ்ய ஏவுகணைப் பிரிவு மீது இன்று(05)உக்ரைனிய பாதுகாப்புப் படைகள் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
செம்மணி மனித புதைகுழியின் நீதி கோரிய போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது ஆதரவுகளை வழங்குவதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று (04) இடம்பெற்ற...