முள்ளிவாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம்! கடல்கடந்து வாழும் எங்கள் தமிழ் உறவினர்களின் உரிமைகளுக்காக நாங்கள் என்றும் ஒற்றுமையுடன் நிற்போம்!” என முதல்வர் விஜய் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இலங்கையில் நடந்த...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது. குறித்த கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் குறித்த...
பொறுப்புக்கூறலை முன்னகர்த்தவும், மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், இலங்கைத்தீவின் மக்களுக்கு நீடித்திருக்கும் அமைதியை ஊக்குவிக்கவும் எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என கனடாவின் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி...
இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி நான் எனது குரலையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்பமுடியாது. அவர்களுக்கான அதனைச்...
மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். நேற்று, மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் உள்ள Tehuitzingo நகரில் உள்ள வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள்...
நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற செர்ப்பா வழிகாட்டியான காமி ரீட்டா செர்ப்பா உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை 32ஆவது முறையாகக் கடந்து, கடந்த ஆண்டு அவரால் நிலைநாட்டப்பட்ட...
பாகிஸ்தானில் சந்தைப் பகுதியில் நடந்த IED வெடிகுண்டு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர். நால்வர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள வானா...
அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் கடற்படை மற்றும் விமானப்படை கண்காட்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மேற்கு இடாஹோவில் உள்ள மவுண்டன்...
தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்துள்ள...
கனடாவில் கத்திகுத்து தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடா டொராண்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர்...