ஐ.நா மனித உரிமைகள் பேரவை (UNHRC), ஈரான் வளைகுடா நாடுகள் மீது நடத்திய தாக்குதல்கள் குறித்து ‘அவசர விவாதம்’ நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு பேரவை (GCC) மற்றும்...
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.6 ரிக்டராக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் ஆர்தர் பகுதியில் அமைந்துள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (23) பாரிய வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வலேரோ சுத்திகரிப்பு...
கொலம்பியாவில் 125 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம் (சி-130 ஹெர்குலஸ்) கீழே விழுந்து நொறுங்கி பெரும் விபத்துக்குள்ளானதில், சுமார் 66 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த...
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் விதிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கடந்த பெப்ரவரி...
ஈரான் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.இந்தநிலையில், தாக்குதல்களை நிறுத்துங்கள் இதனால் எங்களுக்கு பாதிப்புக்கள் அதிகம் என சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் இஸ்ரேல் மீது சரமாரித் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.இதன்போது அமெரிக்கத்...
குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான மினா அல்-அஹ்மதி (Mina al-Ahmadi) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் ஒரு செயல்பாட்டு அலகு மீது இன்று காலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது....
பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்த ஒன்ராறியோ அரசாங்கம் சிறைச்சாலைகளின் கொள்ளளவை விரிவாக்கம் செய்கிறது ஆபத்தான குற்றவாளிகளை சிறைக்குள் வைத்திருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறைச்சாலைகளை நிர்மாணிக்கவும் விரிவாக்கவும் ஒன்ராறியோ அரசாங்கம்...
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் பங்கேற்க மாட்டோம் என்று கனடா தெரிவித்து உள்ளது. துருக்கிக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இது தொடர்பில் தெரிவிக்கையில், போர்...
ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு என ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான...