ஹண்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ‘எம்வி ஹோண்டியஸ்’ என்ற சுற்றுலா கப்பலில் பயணித்த கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த நோய் பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய...
சுற்றுலா கப்பலில் கண்டறியப்பட்ட ஹான்டாவைரஸின் மரபணு வரிசையை உறுதி செய்து இருப்பதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். MV Hondius சுற்றுலா கப்பலில் பயணம் மேற்கொண்ட...
டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக டென்மார்க்கின் கிறின்சட் நகரில் உள்ள...
நைஜீரிய இராணுவப் பாடசாலை மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 17 பயிற்சி காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோபேயில் உள்ள சிறப்பு இராணுவப் பயிற்சிப் பாடசாலை ஒன்றின் மீதே...
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் அல்-தப்ரா பகுதியில் பரக்கா அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தின் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மின்...
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் அதன் அண்டை நாடான உகாண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO)...
இத்தாலியின் வடக்குப் பகுதியிலுள்ள மொடெனா நகரின் புகழ்பெற்ற கதீட்ரல் தேவாலயத்திற்கு அருகில், அதிவேகமாக வந்த கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் நால்வரின்...
கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்ததாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயது மற்றும் 34 வயதான...
தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று (16) திறக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ்...
தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு அவுஸ்திரேலிய செனட் சபையில் உரையாற்றிய David Shoebridge, ஆயுத மோதலின் இறுதி கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும்...