காசாவில் புதிய தரைவழி தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்திருப்பதோடு அதன் உக்கிர தாக்குதல்கள் நீடித்துவரும் நிலையில் மேலும் 42 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு...
மியன்மார் பூகம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,700 ஐ தாண்டி இருக்கும் நிலையில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக முகாம்கள், உணவு மற்றும் நீர் அவசர தேவையாக இருப்பதாக உதவிக்...
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (UN) கூட்டத்தொடர் இலங்கை மற்றும் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை மிக முக்கியமான கூட்டத்தொடராக கருதப்படுகின்றது. அதன்படி, இலங்கை தொடர்பில் கடுமையான சில...
தையிட்டியில் சட்ட விரோத விகாரை பாதிக்கப்பட்ட மக்களை கலந்துரையாட அழைப்பது தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றுவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்...
ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் மெகா நிலநடுக்கம் ஏற்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளது. மெகா நிலநடுக்கத்தால் 3 லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அந்நாட்டு அரசு...
பாலஸ்தீன காசாவில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டாலும் சமீபத்தில் குழந்தைகள் பலி அதிகரித்துள்ளதாக யூனிசெப் (United Nations International Children’s Emergency Fund) அமைப்பு...
மலேசியாவில் தலைநகர் கோலாலம்பூருக்கு வெளியே பெட்ரோனாஸ் நிறுவனத்தின் காஸ் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 100 பேர் காயமடைந்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப்...
போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்வைத்துள்ள பரிந்துரையை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், ஆனால் தற்போதைய வடிவத்தில் அது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என்றும் ரஷ்யா...
மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,719 ஆக உயர்ந்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின்...
அணு ஆயுதத் திட்டம் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள்மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த...