காசாவில் பட்டினி மரணங்கள் அதிகரித்து சர்வதேச அளவில் அழுத்தங்களும் அதிகரித்த நிலையில் அங்கு உதவிகள் செல்வதற்காக மூன்று இடங்களில் இஸ்ரேல் இராணுவம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. எனினும்...
துருக்கியில் காட்டுத்தீயை முன்னிட்டு, 1,700 பேர் பாதுகாப்பான இடம் தேடி புலம்பெயர்ந்து உள்ளனர். துருக்கியில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...
காங்கோ சர்ச்சில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில்...
கடலில் நீந்தி வந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு தற்காலிக உதவி மையங்களுக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக...
ஓடுபாதையில் தரையிறங்கிய போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 07:49 மணிக்கு (இந்திய...
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவலின் அறிமுக நிகழ்வு கனடாவில் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வானது, எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 3மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, 80 TRAVAIL...
வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தினரால் நீண்ட காலமாக எதிர்கொள்ளப்பட்ட இன அழிப்பு குறித்தும், அதன் நீதி கோரியும், அங்குள்ள எட்டு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று (26) காலை 10.00...
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச ரீதியிலே பாதிக்கப்பட்ட சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது...
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை 11 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும்...
படுகாயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டிராவர்சி நகரில் வால்மார்ட் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று...