யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணம் புகையிர நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது. குருநகர் பகுதி வாழ் மக்களும் வெள்ளத்தால்...
இரணைமடு குளத்தின் வால்கட்டு பகுதி வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அதிக நீர் வரத்து காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே வட்டக்கச்சி,...
முக்கிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள பெருமளவிலான சேதங்கள் காரணமாக, மத்திய மாகாணம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குருநாகல்-கண்டி சாலையை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
டிட்வா புயல் காரணமாக நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில்,...
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் புலம்பெயர் இலங்கையர்களிடம் அரசாங்கம் உதவி கோரியுள்ளது. அதற்கமைய...
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நீர்கொழும்பில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தெபா எல மற்றும் சிறு ஓடைகள் பெருக்கெடுத்ததன் காரணமாக பெரியமுல்லை, கோமஸ்வத்த, றப்பர்வத்த, செல்லகந்த,...
தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் மிகவும் வேகமாக உயர்வடைந்து வருவதால், இலங்கை நாடாளுமன்ற வளாகமும் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாடாளுமன்ற வளாகம் நிரம்புவதற்கு தற்போது சுமார்...
வெள்ளத்தின் வேகம் காரணமாக, மாத்தளை மொரகஹகந்த லக்கல பாலமும் இடிந்து விழுந்துள்ளது. மேலும், முச்சக்கர வண்டிகள், பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில்...
நாவலப்பிட்டி கம்பளை பிரதான வீதியில் உலப்பனை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவால், அங்கு இருந்த மரப்பலகை கடை, சில வீடுகள் மற்றும் ரயில் பாதை ஆகியன மண்சரிவால் சரிந்து...
ஆட்டோபென் பயன்படுத்தி கையெழுத்திட்ட பைடனின் உத்தரவுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக, அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் இருந்த போது, ஆட்டோபென்-ஐ பயன்படுத்தி தனது...