இந்தியாவில் (India) நான்கு மாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்து சம்பவம் இன்று (19.04.2025) அதிகாலை...
காசா முழுவதும் இஸ்ரேல் தங்கள் தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பணய கைதிகளை...
ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷியா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது....
காங்கோவில் ஆற்றில் சென்ற மரப்படகு தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து...
பாரிஸ்: ரஷ்யா – -உக்ரைன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக...
பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயற்சி நடைபெற்று இருப்பது விமான பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்று பெலிஸ். குட்டி நாடான பெலிஸ்...
ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், 74 பேர் உயிரிழந்தனர். 171 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஹமாஸ் படையினருக்கு, அண்டை நாடான ஏமனில்...
உலகின் மிக அரிதான நீல வைரங்களில் ஒன்றான கோல்கொண்டா நீலம் (Golconda Blue Diamond) ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த ஏல விற்பனையானது மே 14 அன்று ஜெனீவாவில் (Geneva)...
பெரிய வெள்ளி தினமான இன்றிரவு கண்டி, மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இறுதி அமர்வில்...