இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது தனது அரசாங்கம் தடைகளை விதித்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு,...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு (Donald Trump) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில், முன்னாள் எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க காவல்துறையினர்...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது....
இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என பிரித்தானிய(UK) நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார...
ராணுவ தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர். இங்கிலாந்தின் தென் கிழக்கு பிராந்தியமான ஆக்ஸ்போர்டுஷையர் நகரில் ராணுவ தளம்...
காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் தரை, வான் மற்றும் கடல் வழியாக நடத்திய தாக்குதலில் 143 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும்...
கோடை காலத்தில் கொரோனா பரவல் இருக்காது என்ற நம்பிக்கை பொதுவாக காணப்பட்டது. ஆனால், ஆசியாவில் நிலைமை அதற்கு எதிராக உள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு...
மிசிசாகா நெடுஞ்சாலை 401 வியாழக்கிழமை காலைநடந்த விபத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து சாரதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .நெடுஞ்சாலை 401 இல் ஏற்பட்ட டேங்கர் லொறி விபத்து காரணமாக...
கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்(Patrick Brown) தெரிவித்துள்ளார். தனது...
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில்...