ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான்...
தோஹாவில் ஹமாஸ் மீதான இஸ்ரேலின் கொடிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமை தனது நாட்டிற்கு இருப்பதாக கட்டாரின் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி கடுமையாக எச்சரித்துள்ளார். இது...
கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமமொன்றின் மீது ரஷ்யா மேற்கொண்ட விமானத் தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் யாரோவாவின் டொனெட்ஸ்க் குடியிருப்பில்...
நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக நேற்று முன் தினம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சமூகவலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு...
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பாய்ஸ் டவுன் (Boys Town) இலங்கை இராணுவ முகாம் அமைந்துள்ள இடத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, ஞானமுத்து குழந்தவடிவேல் கொக்குவில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அவர் தனது...
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் இலங்கைக்கு சுமார் 43 நாடுகள் திறந்த ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா...
இந்தியா மற்றும் சீனாவுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவிடம் எண்ணெய் பொருட்களை வாங்கும் முன்னணி...
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ஒரே நாள் இரவில் 60 பேர் கொல்லப்பட்டனர். மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் கிழக்குப்பகுதி கனிம வளங்கள்...
இந்தோனேஷியாவில் எம்.பி.,க்களுக்கான சம்பளம் பல மடங்கு உயர்த்தப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தின் எதிரொலியாக, ஐந்து அமைச்சர்களை நேற்று அதிபர் பிரபோவோ சுபியான்டோ மாற்றினார். தென்கிழக்கு ஆசிய நாடான...
உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு தொடங்கிய போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இ்ந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு...