மத்திய கிழக்கில் இன்றைய இராணுவ தீவிரப்பாட்டை நான் கண்டிக்கிறேன். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைபலத்தைப் பயன்படுத்துவதும், அதைத் தொடர்ந்து பிராந்தியம் முழுவதும் ஈரான் பழிவாங்குவதும் சர்வதேச அமைதி...
ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை சனிக்கிழமை...
பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது எனக்கூறி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மினாப் நகரில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளம்...
இஸ்ரேல் இன்று (28) அதிகாலை ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தற்போது இஸ்ரேல் மீது எதிர்த் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, இஸ்ரேலில்...
தம் நாட்டின் மீதான தாக்குதலை அடுத்து அமெரிக்காவின் 14 படைத்தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100 ற்கும் மேற்பட்ட அமெரிக்கப்படையின் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து...
அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இது தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம்...
ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வரும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை (28 ) ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று...
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான சம்பவமாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான நிராயுதபாணி பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல்...
கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் அமெரிக்க புலனாய்வு பிரினருக்கு சார்பாக செயற்பட்டதாக அசங்க அபேகுணசேகர முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு கோட்டாபய ராஜபக்ச இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை....