ஈரானிய அதிகாரிகளினால் கனேடியப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகக் கனடா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச் சம்பவமானது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கனேடிய வெளிவிவகார...
சீனா-கனடா வர்த்தக உறவில் புதிய திருப்பமாக வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பீஜிங்கில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே நடைபெற்ற முக்கிய சந்திப்பில்,...
கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்...
ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்பகுதி நாடுகளில் கடந்த மாதம் இறுதியில் இருந்து பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்ஆப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே போன்ற நாடுகள்...
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பேச்சு நிலவி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பலமுறை இது குறித்துப்...
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 3,428 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. ஈரான் நாட்டில் அயோதுல்லா அலி காமேனி தலைமையில்...
தென்கொரியாவில் கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய அதிபர் யூன் சுக் யோல் திடீரென்று ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்தினார். ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக கூறி இச்சட்டத்தை கொண்டு வந்தார்....
பாகிஸ்தான் தலைநகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று (11)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த திருமண வரவேற்புக்குப் பிறகு எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மணமகன் மற்றும் மணமகள் உட்பட குறைந்தது எட்டு...
காசாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை தாக்கி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி,...
ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு...